Day: January 13, 2021
உழவர் திருநாள்: சுகாதார விதி முறைகளைப் பேண அறிவுறுத்து!
தமிழர்களின் உழவர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ளது. கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் இம்முறை பொங்கல் கொண்டாடப்படவுள்ளது இந்நிலையில், உற்சவ காலத்தில் உறவினர்களின் வீடுகளுக்குச் செல்பவர்கள் மற்றும் சுற்றுலா செல்பவர்களை எழுமாறாக பி.சி.ஆர். பரிசோதனைக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, விசேஷட குழுவொன்றுமேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதன் பின்னர் மது அருந்த கூடாது – விஜயபாஸ்கர்
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதன் பின்னர் மது அருந்த கூடாது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 16 ஆம் திகதிமேலும் படிக்க...
மத்திய ஸ்பெயின் பனிப்புயலுக்குப் பின்னர் -25 C வெப்பநிலை பதிவு!
வார இறுதியில் கடுமையான பனிப் பொழிவைத் தொடர்ந்து ஸ்பெயினின் மத்திய பிராந்தியத்தில் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த வானிலை காரணமாக குறைந்தது ஏழு பேர் இறந்துள்ள நிலையில் வயதானவர்களை வீட்டில் தங்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். குறைந்தது 20 ஆண்டுகளுக்கு பின்னர்மேலும் படிக்க...
பொங்கல் பண்டிகை : எடப்பாடி பழனிசாமியின் வாழ்த்து செய்தி!
தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளையொட்டி தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடும் எனது அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்தமேலும் படிக்க...
வவுனியாவில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று – மொத்த எண்ணிக்கை 146 ஆக பதிவு
வவுனியா நகரப் பகுதிகளைச் சேர்ந்த மேலும் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்றையதினம் (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, வவுனியா நகர்ப் பகுதியில் கடந்த ஒருவாரத்தில் மாத்திரம் 146 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கோரோனாமேலும் படிக்க...
ஐ.நா. பொதுச்செயலர் பதவிக்கு மீண்டும் போட்டியிட குட்டெரெஸ் முடிவு
ஐ.நா. அமைப்பின் பொதுச் செயலர் பதவிக்கு மீண்டும் போட்டியிட அன்டோனியோ குட்டெரெஸ் முடிவு செய்துள்ளார். இது குறித்து தமது விருப்பத்தை ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தலைவர் மற்றும் பாதுகாப்பு சபைத் தலைவருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளதாக அவரது ஊடகப் ஸ்டெஃபானி துஜாரிக்மேலும் படிக்க...
மட்டக்களப்பில் வெள்ளத்தினால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் 5 பிரதேச செயலகப் பிரிவுகளில் ஆயிரத்து 452 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 639 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 89 குடும்பங்களைச் சோந்த 267 பேர் 3 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன்,மேலும் படிக்க...
யாழ். மாநகர சபையில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அமைத்தல் உள்ளிட்ட மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றம்
யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் புதிய முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அமைத்தல் உள்ளிட்ட மூன்று தீர்மானங்கள் இன்றைய சபை அமர்பில் நிறைவேற்றப்பட்டுள்ளன. யாழ். மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான முதலாவது அமர்வு இன்று (புதன்கிழமை) மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில்மேலும் படிக்க...