Day: December 26, 2020
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை எட்டு கோடியை கடந்தது!
உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை எட்டு கோடியை கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, வைரஸ் தொற்றினால் எட்டு கோடியே இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் பீடிக்கப்பட்ட 17இலட்சத்துமேலும் படிக்க...
சவுதி அரேபியா பட்டத்து இளவரசருக்கு கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோஸ் செலுத்தப்பட்டது!
சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோஸ் உட்செலுத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சினால் செயற்படுத்தப்பட்ட தேசிய தடுப்பூசி திட்டத்தின் ஒரு பகுதியாக, இளவரசர் முகமது பின் சல்மானுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சவுதி பத்திரிகைமேலும் படிக்க...
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை- கிளிநொச்சியில் சம்பவம்
கிளிநொச்சி முழங்காவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு, ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் குறித்த சம்பவம் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் பல்லவராயன்- கட்ட சோலை மாதிரி கிராம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தின்போது செல்வரத்தினம் பிரதீபன் என்றமேலும் படிக்க...
ஜனாசா எரிப்பிற்கு எதிராக வவுனியாவில் வெள்ளைத்துணி போராட்டம்
முஸ்லீம்களின் ஜனாஸா எரிப்புக்கு எதிராக வெள்ளைத்துணி கட்டும், கவனயீர்ப்பு போராட்டமொன்று வவுனியாவில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. வவுனியா மன்னார் பிரதான வீதி பட்டாணிச்சூர் முஸ்லிம் மகாவித்தியாலயத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா மாவட்ட அனைத்து பள்ளிவாசல்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்மேலும் படிக்க...
16ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் – நாகை மீனவர்கள் திதி கொடுத்து அஞ்சலி!
சுனாமியில் உயிர் நீத்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி நாகை மாவட்டம் முழுவதும் உள்ள மீனவர்கள் இன்று 16 ஆண்டு சுனாமி நினைவு தின கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி ஏற்பட்ட சுனாமிமேலும் படிக்க...
ரஜினி உடல் நிலையில் அச்சப்படும் அளவிற்கு எதுவும் இல்லை – அப்பலோ மருத்துவமனை
நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாக ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ரஜினியின் இரத்தம் அழுத்தம் இன்னும் அதிகமாகவே இருப்பதாகவும், இருப்பினும் நேற்றைய நிலையுடன் ஒப்பிடும்போது கட்டுக்குள் இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இதுவரை மேற்கொள்ளப்பட்டமேலும் படிக்க...
சுனாமி பேரழிவின் 16 ஆண்டு நினைவு தினம் யாழில் தீபச்சுடர்கள் ஏற்றப்பட்டு அனுஷ்டிப்பு
சுனாமி பேரழிவின் 16 ஆண்டு நினைவு தின நிகழ்வுகள், யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வின் ஆரம்பத்தில், தேசியக்கொடி ஏற்றப்பட்டு பின்னர் கேட்போர் கூடத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.மேலும் படிக்க...