Day: December 23, 2020
சர்வதேச விசாரணையே ரெலோ இயக்கத்தின் உறுதியான நிலைப்பாடு – செல்வம்
சர்வதேச விசாரணையே ரெலோ இயக்கத்தின் உறுதியான நிலைப்பாடு என வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள அவர், “எதிர்வரும் 2021 மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனிதமேலும் படிக்க...
சர்வதேச நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா – தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு!
சர்வதேச அளவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 06 இலட்சத்து 04 ஆயிரத்து 973 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 கோடி 83 இலட்சத்து 46 ஆயிரத்து 451 ஆகமேலும் படிக்க...
பெண்மீதான தாக்குதலை தடுக்க சென்ற மூன்று பொலீசார் உயிரிழப்பு – மத்திய பிரான்சில் சம்பவம்
மத்திய பிரான்சில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் மூன்று பொலிஸார் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கி பிரயோகத்துக்கு இலக்கான நான்காவது பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற குறித்த துப்பாக்கி சூட்டு பிரயோகம் தொடர்பில், மத்திய பிரான்சின் பொலீஸ் தலைமையகம் வெளியிட்டுள்ளமேலும் படிக்க...
அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க்கப்பல் விரட்டி அடிக்கப்பட்டது – சீனா
தென் சீனக்கடலில் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க்கப்பல் விரட்டியடிக்கப்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. தென் சீனக்கடலிலுள்ள பல்வேறு தீவுகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. எனினும், குறித்த தீவுகள் தங்களுக்கு சொந்தமானது என ஜப்பான், வியட்நாம், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கூறி வருகின்றன.மேலும் படிக்க...
ஸ்டாலின் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – முருகன்
இந்து மதத்தை எல்லை மீறி இழிவுபடுத்திய தி.மு.க தலைவர் ஸ்டாலின் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என பா.ஜ.க மாநில தலைவர் முருகன் தெரிவித்துள்ளார். பெரம்பலூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்தமேலும் படிக்க...
அரசியல் வேறுபாடுகளும், கொள்கை வேறுபாடுகளும் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கக் கூடாது -மோடி
நாட்டின் வளா்ச்சிக்கு அரசியல் வேறுபாடுகளும் கொள்கை வேறுபாடுகளும் தடையாக மாறிவிடக் கூடாது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா். உத்தர பிரதேசத்திலுள்ள அலிகா் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்தமேலும் படிக்க...
கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை தகனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்!
கொரோனா வைரஸினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை தகனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொரளை மயானத்திற்கு முன்பாக இன்று(புதன்கிழமை) காலை குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் என பலரும்மேலும் படிக்க...
மட்டக்களப்பில் வெள்ள அனர்த்தத்தினால் 35 ஆயிரத்து 640 பேர் பாதிப்பு!
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பெய்து வந்த அடை மழை காரணமாக 10 ஆயிரத்து 716 குடும்பங்களைச் சேர்ந்த 35 ஆயிரத்து 640 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் தெரிவித்துள்ளார். கடந்த 21, 22ஆம் திகதிகளில்மேலும் படிக்க...
பண்டிகை காலத்தில் அநாவசியமான நடமாட்டங்களை தவிர்க்கவும் – யாழ். அரசாங்க அதிபர்
பண்டிகை காலத்தில் பொதுமக்கள் அநாவசியமான நடமாட்டங்களை தவிர்த்து சுகாதார பிரிவினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார் யாழ். மாவட்டத்தில் தற்போதுள்ள கொரோனா நிலைமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...