Day: December 3, 2020
சசிகலா விரைவில் விடுதலை செய்யப் படுவாரா? : சிறை நிர்வாகத்திடம் மனு அளிக்கப் பட்டுள்ளதாக தகவல்!
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா தன்னை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என சிறை நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு விதிக்கப்பட்டிருந்த 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை எதிர்வரும்மேலும் படிக்க...
இறுதி யுத்தத்தில் பொதுமக்கள் கொலை செய்யப் படவில்லை- சரத் பொன்சேகா
நாட்டில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின்போது 45,000 பொதுமக்கள் கொலை செய்யப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை மறுப்பதாக எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்தமேலும் படிக்க...
கைத்தடம் பற்றி……..(மாற்றுத் திறனாளிகள் தினத்திற்கான சிறப்புக்கவி)

மாற்றுக் கருத்துக்கள் ஏதுமின்றி மாற்றுத் திறனாளிகளுக்காய் மார்கழித் திங்கள் மூன்றினை மகத்துவமாக்கியதே ஐ.நா.வும் மாற்றத்திற்கான விதையாக முன்னேற்றப் பாதையாக ஏற்றி வைத்ததே ஒளிவிளக்கை கைத்தடம் பற்றிச் செல்வோம் நாமும் ! சாதிக்கத் துடிப்பவர்களை குறைபாடுகளை எதிர்த்து நின்று எதிர்நீச்சல் அடிப்பவர்களை உலகைமேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசிகள் குற்றவாளிகள் கும்பலால் குறி வைக்கப்படலாம் – இன்டர்போல் எச்சரிக்கை
பைசர் உள்பட கொரோனா தடுப்பூசிகள் குற்றவாளிகள் கும்பல்களால் குறிவைக்கப்படலாம் என உலகநாடுகளுக்கு இன்டர்போல் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் அதிக செயல்திறன்கொண்ட தடுப்பூசிகள் அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அமெரிக்காவின் பைசர் நிறுவனும் ஜெர்மனியின் பயோஎன்டெக்மேலும் படிக்க...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பிரகடனப் படுத்தப்பட்ட குற்றவாளியாக அறிவிப்பு
ஊழல் வழக்குகள் தொடர்பாக பலமுறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகாததால் நவாஸ் ஷெரிப்பை பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக நீதிபதிகள் அறிவித்தனர். ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் பதவி நீக்கம் செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு அல் அஜிசியா ஊழல் வழக்கில்மேலும் படிக்க...
ஜனவரியில் அரசியல் கட்சி தொடக்கம் – ரஜினிகாந்த் டுவிட்டர் பதிவு
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரஜினி தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார். ஆனால் அரசியல் கட்சி துவங்குவது குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் மவுனமாகமேலும் படிக்க...
பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி வலேரி கிஸ்கார்ட் டி எஸ்டேயிங் காலமானார்!
பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதியான வலேரி கிஸ்கார்ட் டி எஸ்டேயிங் (Valéry Giscard d’Estaing) தனது 94 வயதில் காலமானார். 1974ஆம் ஆண்டு முதல் 1981ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாக இருந்த வலேரி, மத்திய பிரான்ஸில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்ததாக அவரதுமேலும் படிக்க...
சபரிமலை ஐயப்பன் கோவில் : பெண்கள் வழிபடுவதற்கு உரிய வயது வரம்பை நிர்ணயித்தது கேரள அரசு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபடுவதற்கு உரிய வயது வரம்பை கேரள அரசு நிா்ணயித்துள்ளது. இதன்படி 50 வயத்திற்கு குறைவான பெண்களும், 65 வயதிற்கு மேற்பட்ட பெண்களும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கொரோனா நோய்த்தொற்று காரணமாக 10மேலும் படிக்க...
வவுனியாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கின
வங்காள விரிகுடாவில் உருவாகிய ‘புரேவி’ புயல் காரணமாக வவுனியா மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பலர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். குறித்த புயல், வவுனியாவின் ஒரு பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்றுமேலும் படிக்க...
தாழமுக்கம் காரணமாக 2058 குடும்பங்கள் மன்னாரில் பாதிப்பு: மீனவர்களின் படகுகளும் சேதம்
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக மன்னார் மாவட்டத்தில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் மாவட்டத்திலுள்ள 5பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் 1108 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 845பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.மேலும் படிக்க...
புதிய உத்திகளை பயன்படுத்தி பொருளாதாரத்தை வலுப் படுத்துவோம்- பிரதமர்
புதிய உத்திகளை பயன்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பொறுப்பு மற்றும் சவால்களை அரசாங்கம் ஏற்க தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு செய்த 2020ஆம் ஆண்டுக்கான இலங்கை பொருளாதார மாநாட்டில் இணையவழி காணொளி ஊடாகமேலும் படிக்க...