Day: October 6, 2020
பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: ஜோகோவிச், சிட்ஸிபாஸ், சோபியா, கிவிட்டோவா நான்காவது சுற்றில் வெற்றி!
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின் நான்காவது சுற்றுப் போட்டிகளில், ஜோகோவிச், சிட்ஸிபாஸ், ருபெல்வ், சோபியா கெனின் மற்றும் பெட்ரா கிவிட்டோவா ஆகியோர் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டியில், உலகின்மேலும் படிக்க...
குழந்தைகளைப் பெற மக்களை ஊக்குவிப்பதற்காக மேலதிக கொடுப்பனவு வழங்கும் சிங்கப்பூர்!
கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது குழந்தைகளைப் பெற மக்களை ஊக்குவிப்பதற்காக சிங்கப்பூர் அரசாங்கம் மேலதிக கொடுப்பனவை வழங்குகிறது. தற்போதுள்ள தொற்றுநோய் பரவலினால், குடிமக்கள் நிதி பற்றாக்குறை, மன அழுத்தம் மற்றும் வேலை நீக்கம் ஆகியவற்றுடன் போராடுகையில், குழந்தை பெறும் திட்டத்தை பெற்றோர்கள்மேலும் படிக்க...
வவுனியாவில் 98 பேருக்கு PCR பரிசோதனை முன்னெடுக்கப் பட்டது!
கம்பஹா மாவட்டத்தில் கொரொனோ வைரஸ் தீவிரமடைந்ததையடுத்து,முன் எச்சரிக்கை நடவடிக்கைகளிற்காக வவுனியாவில் பல்வேறுபட்ட நபர்களிடம் PCR பரிசோதனைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் பம்பைமடுவில் அமைந்துள்ள யாழ்பல்கலைக்கழக வவுனியாவளாகத்தில் கல்வி பயின்றுவரும் கம்பஹா மற்றும் அதனை அண்டிய பகுதிகளை சேர்ந்த 90 பேருக்குமேலும் படிக்க...
தமிழகத்தில் கொரோனா பரவலின் நிலையைக் கண்டறிய 30 ஆயிரம் பேரிடம் ஆய்வு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலின் நிலை எவ்வாறு உள்ளது என்பதைக் கண்டறிவதற்காக 30 ஆயிரம் பேரிடம் ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வு நடத்தப்படவுள்ளதாக பொது சுகாதாரத்திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறியுள்ளதா என்பதை கண்டறிவதற்காக, இந்தியமேலும் படிக்க...
நாடு முழுவதும் திருவிழாக்கள், ஒன்று கூடல்களுக்கு தடை – சுகாதார அமைச்சு
மறு அறிவித்தல் வரும் வரை மாநாடுகள், திருவிழாக்கள், கண்காட்சிகள், இசை நிகழ்ச்சிகள், ஊர்வலங்கள், அணிவகுப்புகள் மற்றும் அத்தியாவசியமற்ற வகையில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் எஸ்.சிறிதரன் அறிவித்துள்ளார்.மேலும் படிக்க...
குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான மற்றும் பிராந்திய அலுவலகங்களுக்கு வருகை தருவதற்கு பொதுமக்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒக்டோபர் மாதம் 07, 08, 09 ஆம் திகதிகளில் பொது மக்கள் சேவைகளைப் பெற்றுக்மேலும் படிக்க...
வியாழேந்திரனுக்கு மற்றுமொரு அமைச்சுப்பதவி!
பின்தங்கிய கிராமங்கள் அபிவிருத்தி, உள்நாட்டு கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரன் பதவியேற்றுக்கொண்டுள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) பதவியேற்றுக்கொண்டார் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. ஏற்கனவேமேலும் படிக்க...