Day: October 5, 2020
ராணுவ ஆஸ்பத்திரியில் இருந்தவாறு வீடியோ வெளியிட்டார், டிரம்ப் – விரைவில் திரும்ப வருவேன் என தகவல்
உலக நாடுகளையெல்லாம் உலுக்கி எடுத்துவரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் தாக்குதலுக்கு அமெரிக்க வல்லரசின் ஜனாதிபதி டிரம்பும் ஆளாகி உள்ளார். 74 வயதான அவருக்கும், 50 வயதான அவருடைய மனைவி மெலனியாவுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு, கடந்த 1-ந் தேதி உறுதியானது, உலகமெங்கும்மேலும் படிக்க...
அமெரிக்காவில் கொரோனாவை கண்டுபிடிக்க புதிய பரிசோதனை
கொரோனா வைரஸ் தொற்றை கண்டுபிடிக்க உலகமெங்கும் பரவலாக ஆர்.டி.பி.சி.ஆர். முறை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதில் கருவிகள் கிடைப்பதில் தட்டுப்பாடு இருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து புதிய பரிசோதனை முறை ஒன்றைமேலும் படிக்க...
இஸ்ரேலில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள் – வீதிகளில் இறங்கி ஆவேச போராட்டம்
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான இஸ்ரேலில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு மே மாதம் தொடக்கத்தில் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதற்கிடையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ கொரோனா வைரசை முறையாகக் கையாளவில்லை என்றும்மேலும் படிக்க...
ஆன்-லைன் ரெயில் டிக்கெட் முன்பதிவில் இந்தி திணிப்பா?- தெற்கு ரெயில்வே விளக்கம்
ரெயில்களில் ஆன்-லைன் வழியாக டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் உறுதிப்படுத்தப்பட்டதற்காக செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) அனுப்பப்படும். அது ஆங்கிலத்தில் தான் இடம்பெறும். ஆனால், தற்போது பெயர் மற்றும் புறப்படும் இடம், சேரும் இடம் ஆங்கிலத்தில் உள்ளது. மற்ற எழுத்துகள்மேலும் படிக்க...
துபாயில், உலகின் மிகப்பெரிய செயற்கை நீரூற்று 22-ந் தேதி திறக்கப்படுகிறது
துபாய் நகரில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் புர்ஜ் கலீபா, துபாய் மால், புர்ஜ் அல் அரப், பால்ம் ஜுமைரா, பல்வேறு பொழுது போக்கு மையங்கள், கடற் கரை பகுதிகள் ஆகியவை இருந்து வருகின்றன. இந்த நிலையில் சுற்றுலா பயணிகளை மேலும்மேலும் படிக்க...
சசிகலா விடுதலையானாலும் அரசியலில் மாற்றம் இருக்காது- முத்தரசன்
ரீவில்லிபுத்தூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலச்செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அமெரிக்காவை போல இந்தியாவிலும் அனைத்து துறையும் தனியார் மயமாக்க வேண்டும் என்று மத்திய அரசு முனைப்புக்காட்டி வருகிறது.மேலும் படிக்க...
நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிப்பு- முதல் நாளில் மருத்துவ துறைக்கான பரிசு
மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. உலகின் மிக உயரிய விருதாக இந்த விருதுகள் கருதப்படுகின்றன. இதில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம் ஆகிய துறைகளுக்கானமேலும் படிக்க...
கனடாவில் கொரோனாவால் 164,471 பேர் பாதிப்பு!
கனடாவில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 164,471 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,462 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு கூறியுள்ளது. இந்நிலையில் நேற்று மட்டும் புதிதாக 1,812 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 53 பேர் உயிரிழந்துள்ளதாகமேலும் படிக்க...
யாழ் வட்டுக்கோட்டையில் பட்டப்பகலில் வீடு புகுந்து பெரும்தொகையான நகை,பணம் திருட்டு!
வட்டுக்கோட்டை வடக்கு, சித்தன்கேணியில் வீட்டில் உள்ளவர்கள் கோயிலுக்குச் சென்றிருந்த நிலையில் பட்டபகலில் வீடு புகுந்து 10 பவுண் நகைகள் மற்றும் 9 ஆயிரம் பணம் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணிக்கும் மாலை 4மேலும் படிக்க...
வவுனியா சுற்றுலா மையத்திற்கு எதிராக சுவரொட்டிகள்!
வவுனியா குளத்துபகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா மையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பல்வேறு இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. வவுனியா குளத்திற்கான மக்கள் செயலணி என்று உரிமைக்கோரப்பட்டு ஒட்டப்பட்டுள்ள குறித்த சுவரொட்டியில் வவுனியா நகரசபையே வவுனியாக்குளத்தை கூறுபோட்டு விற்காதே,நீர்பாசன திணைக்களமே குளத்தை காப்பாற்ற வேண்டியவர்களேமேலும் படிக்க...
ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானார் மைத்திரிபால சிறிசேன
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையாகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சாட்சியமொன்றை பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. குறித்த அழைப்புக்குமேலும் படிக்க...
தீ விபத்துக்குள்ளான கப்பல் நிறுவனத்திடம் இருந்து நட்ட ஈடு
தீப்பற்றலுக்குள்ளான MT New Diamond கப்பலின் உரிமையாளர்களால் இலங்கைக்கு 442 மில்லியன் ரூபாய் நட்ட ஈடு செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தொகை தீ அணைப்பிற்கு ஏற்பட்ட செலவிற்கான தொகையே அன்றி, கடல் மாசு ஏற்பட்டமைக்கான நட்ட ஈட்டு தொகை அல்ல எனமேலும் படிக்க...
20 வது அரசியலமைப்பு தொடர்பில் முற்றுமுழுதான இணக்கப்பாடு இல்லை – எம்.ஏ.சுமந்திரன்
20 வது அரசியலமைப்பு தொடர்பில் முற்றுமுழுதான இணக்கப்பாடு இல்லை என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சிலர் தங்களுக்கு கூறியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்தோடு குறித்த அரசியலைமைப்பை பாராளுமன்றத்தில் தடுப்பதற்கான நடவடிக்கையை நிச்சயம் எடும்போம்மேலும் படிக்க...