Day: August 15, 2020
நல்லூர் தேர் உற்சவம்: மக்களிடம் அரச அதிபர் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்!
தற்போதைய கொரோனா சூழ்நிலையை கருத்திற்கொண்டு நல்லூர் தேர் உற்சவத்திற்கு அடியவர்கள் அதிகளவில் ஒன்றுகூடுவதை தவிர்க்குமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார். நாளை மறுதினம் நல்லூர் ஆலய தேர் உற்சவம் நடைபெறவுள்ள நிலையில் தற்போது உள்ள கொரோனாமேலும் படிக்க...