Day: July 28, 2020
வன்னி மக்களின் ஏழ்மை, அப்பாவித் தனங்களை பயன்படுத்தி வாக்குகளை சூறையாட சதி – ரிஷாட்
வன்னி மாவட்டத்தில் வாழும் சிறுபான்மை மக்களான தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் வாக்குகளை கொள்ளையடிப்பதற்காக, அதிகார பலத்தையும் பண பலத்தையும் பிரயோகிக்கும் புதிய அரசியல் கலாசாரம் ஒன்று உருவாகியுள்ளதாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா, மாணிக்கர் இலுப்பைக்குளத்தில்,மேலும் படிக்க...
அமெரிக்கத் தூதரகத்தில் பொறிக்கப் பட்டிருந்த ஆங்கில வாசகங்களை மறைத்த சீன அதிகாரிகள்
சீனாவின் செங்டூ நகரில் செயற்பட்டு வந்த அமெரிக்கத் தூதரகம் மூடப்பட்டதை தொடர்ந்து, தூதரக வளாகத்தை கையகப்படுத்திய சீன அதிகாரிகள், அங்கு பொறிக்கப்பட்டிருந்த ஆங்கில வாசகங்களை சுவரொட்டிகளால் மறைத்துள்ளனர். அமெரிக்காவுக்கு சொந்தமான அறிவுச் சொத்துகளை சீனா திருடுவதாக குற்றஞ்சாட்டிய அமெரிக்கா, ஹூஸ்டனில் உள்ளமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் : உலகிலேயே ஒரே நாளில் அதிக உயிரிழப்புகள் பதிவாகிய நாடாக இந்தியா தெரிவு!
உலகிலேயே கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று ஒரேநாளில் மாத்திரம் உயிரிழப்புகள் அதிகம் பதிவாகிய நாடுகளின் வரிசையில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று ஒரேநாளில் புதிதாக 46 ஆயிரத்துமேலும் படிக்க...
நடிகை ஐஸ்வர்யா ராய் குணமடைந்து வீடு திரும்பினார்!
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும், மகள் ஆராத்யா ஆகியோர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பொலிவுட் திரையுலகினரான அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகியோர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில்,மேலும் படிக்க...
எட்டு வழிச் சாலை திட்டம் குறித்த வழக்கு விசாரணை இன்று!
சேலம் தொடக்கம் சென்னை வரையான எட்டு வழிச் சாலை திட்டத்திற்கு தடை விதிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்று (செவ்வாய்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மத்திய- மாநில அரசுகள் பிறப்பித்த அறிவிப்பு மற்றும் அரசாணை ஆகியவற்றை சென்னை உயர்நீதிமன்றம்மேலும் படிக்க...
சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவருக்கும் கிழக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு
சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஹன்ஸ்பீட்டர் மொக், திருகோணமலைக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை விஜயம் மேற்கொண்டுள்ளார். குறித்த விஜயத்தின்போது திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு சென்ற அவர், ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின்போது கிழக்குமேலும் படிக்க...