Day: June 26, 2020
துயர் பகிர்வோம் – திருமதி.இலட்சுமி சுப்பிரமணியம்
தாயகத்தில் சுதுமலை தெற்கை பிறப்பிடமாகவும் இந்தியா, பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி.இலட்சுமி சுப்பிரமணியம் அவர்கள் 23ம் திகதி ஜூன் மாதம் செவ்வாய்க்கிழமை அன்று பிரான்ஸ் Aulnay-sous-Bois இல் காலமானார். அன்னார் காலம் சென்ற திரு மார்க்கண்டு சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,மேலும் படிக்க...
மூன்று மாதங்களின் பின்னர் – ஓர்லி விமான நிலையத்தில் இருந்து முதலாவது விமானம் புறப்பட்டது
கிட்டத்தட்ட மூன்று மாதங்களின் பின்னர், ஒர்லி விமான நிலையம் இன்று முதல் இயங்க ஆரம்பித்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை காலை 6:25 மணிக்கு ஓர்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து முதலாவது விமானம் புறப்பட்டது. படிப்படியாக ஆரம்பிக்கும் இந்த விமான சேவைகளில், முதல்கட்டமாக Air Caraïbes,மேலும் படிக்க...
திருமணத்தை மூன்றாவது முறையாக ஒத்திவைத்த டென்மார்க் பிரதமர்!
ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, டென்மார்க்கின் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் (Mette Frederiksen) தனது திருமணத்தை மூன்றாவது முறையாக ஒத்திவைத்துள்ளார். ஐரோப்பிய வரவுசெலவு திட்டம் மற்றும் கொவிட்-19 நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான திட்டங்கள் குறித்து விவாதிக்க, கொரோனா வைரஸ் தொற்றுமேலும் படிக்க...
மெர்லிபோர்ன் கிரிக்கெட் கழகத்தின் முதல் பெண் தலைவராக கிளேர் கானர் நியமனம்!
233 ஆண்டுகால வரலாற்றில் மெர்லிபோர்ன் கிரிக்கெட் கழகத்தின் (எம்.சி.சி.) முதல் பெண் தலைவராக கிளேர் கானர் நியமிக்கப்பட்டுள்ளார். பிரித்தானியர் அல்லாத எம்.சி.சி தலைவரான தற்போதைய தலைவர் குமார் சங்கக்கார நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இணையவழி வருடாந்திர பொதுக் கூட்டத்தின் போது, இங்கிலாந்தின்மேலும் படிக்க...
முதல்முறையாக சம்பியன் பட்டம் வென்ற மகிழ்ச்சியில் ஆயிரக் கணக்கான லிவர்பூல் இரசிகர்கள் கொண்டாட்டம்
இங்லீஷ் பீரிமியர் லீக் கால்பந்து தொடரில், முதல் முறையாக லிவர்பூல் அணி சம்பியன் பட்டம் வென்றதனை, ஆயிரக்கணக்கான லிவர்பூல் இரசிகர்கள் குழப்பம் இன்றி மகிழ்ச்சியாக கொண்டாடினர். மன்செஸ்டர் சிட்டிக்கு எதிராக செல்சியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதன்மேலும் படிக்க...
கொவிட்-19 அச்சம்: தன்னை தானே சுய தனிமைப் படுத்திக் கொண்ட செனகல் ஜனாதிபதி!
கொரோனா வைரஸுக்கு நேர்மறையானதை பரிசோதித்த ஒருவருடன் தொடர்பு கொண்ட பின்னர், செனகலின் ஜனாதிபதி மேக்கி சால் (Macky Sall) தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார். எனினும், ஜனாதிபதி எதிர்மறையை சோதித்தார். ஆனால் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டு வாரங்கள் தன்னை தனிமைப்படுத்துவார் என்றுமேலும் படிக்க...
உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு திட்டம்!
இந்தியாவில் இறக்குமதியை குறைத்து உள்நாட்டு உற்பத்தியை ஊக்கிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அத்துடன் நிலம் கையகப்படுத்தல், அந்நியச் செலாவணி கட்டுப்பாடுகள், அரசு நிர்வாகம் போன்ற பல்வேறு காரணங்கள்மேலும் படிக்க...
தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு என அறிவிப்பு
தமிழகம் முழுவதும் நாளை (வெள்ளிக்கிழமை) கடையடைப்புப் போராட்டம் இடம்பெறும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு அறிவித்துள்ளது. கோவில்பட்டி சிறையில் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகன் ஆகியோர் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்தே இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின்மேலும் படிக்க...
நீதியை தேவைக்கேற்ப வாங்க முடியுமாக இருந்தால் கைதிகளை விடுவிப்பதில் ஏன் தாமதம்
தேவைக்கேற்ப நீதியை அரசாங்கத்தினால் வாங்க முடியுமாக இருந்தால் சிறையில் இருக்கும் கைதிகளை விடுவிப்பதில் ஏன் தாமதம் காட்டுகின்றீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். கருணா அம்மான் வெளியிட்ட கருத்து தொடர்பாக அரசாங்கத்தை சார்ந்த சிலர் அவருக்கு ஆதரவாகமேலும் படிக்க...
படையினரை காப்பாற்ற கருணாவின் கருத்தை ஆதாரமாக பயன் படுத்துங்கள்: ஜனாதிபதியிடம் பிக்குகள் அமைப்பு கோரிக்கை
சர்வதேசத்தில் படையினருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை முறியடிப்பதற்கு கருணா வழங்கியுள்ள வாக்குறுதியை அரசாங்கம் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென தேசிய பிக்குகள் கூட்டு என்ற அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஆனையிறவு பகுதியில் வைத்து ஒரே இரவில் 2000 தொடக்கம் 3000 வரையிலான இராணுவத்தினரை கொன்றதாக கருணாமேலும் படிக்க...
பணத்திற்கு விலை போகும் வேட்பாளர்கள் எவரும் ஐக்கிய மக்கள் சக்தியில் இல்லை
எதிர்வரும் பொதுத் தேர்தலில் பணத்திற்கு விலைபோகும் வேட்பாளர்கள் எவரும் ஐக்கிய மக்கள் சக்தியில் இல்லை என அதன் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நேற்று (25) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாக இதனை தெரிவித்தார்.மேலும் படிக்க...