Day: April 29, 2020
ரஷ்யா கொவிட்-19: ஒரேநாளில் அதிகபட்ச உயிரிழப்பு பதிவானது
ரஷ்யாவில் மிக வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு, ஒரே நாளில் 105பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று பரவியதிலிருந்து ரஷ்யாவில் பதிவான அதிகபட்ச உயிரிழப்பு எண்ணிக்கையாக இது பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் இன்று (செவ்வாய்க்கிழமை) 5841பேர்மேலும் படிக்க...
விஜய் மல்லையா, நிரவ் மோடி உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் 68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி!
விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி உள்ளிட்ட 50 தொழில் அதிபர்கள் திருப்பி செலுத்தாத 68 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக ரிசேர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் காங்கிரஸ் கட்சிமேலும் படிக்க...
மறைந்த ஊடகவியலாளர் சிவராமின் 15ஆம் ஆண்டு நினைவுகூரல்
ஊடகவியலாளரும் அரசியல் ஆய்வாளருமாகிய மாமனிதர் தர்மரத்தினம் சிவராம் 15ஆம் ஆண்டு நினைவுகூரல் வவுனியாவில் இடம்பெற்றது. இந்நிகழ்வு வவுனியா, தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் அச்சங்கத்தின் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது. தமிழ் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சு.வரதகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்மேலும் படிக்க...
கடற்படையைச் சேர்ந்த 226 பேர் இதுவரை கொரோனா தொற்றாளர்களாக இனங் காணப்பட்டுள்ளனர்!
கடற்படையைச் சேர்ந்த 226 பேர் இதுவரை கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்த 147 பேரும், விடுமுறையில் சென்ற 79 பேரும் இவ்வாறு தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக அவர்மேலும் படிக்க...
அரசாங்கம் உடனடியாக பதிலளிக்க வேண்டும்- தமிழ் சிவில் சமூக அமையத்தின் அறிவிப்பு
கொவிட்-19 அபாயத்தை முறையாக எதிர்கொள்வதற்கு பொது நலனை முன்னிறுத்த அரசாங்கத்திடம் 8 கேள்விகளுக்கான பதிலை கேட்டுநிற்கிறது தமிழ் சிவில் சமூக அமையம். தமிழ் சிவில் சமூக அமையத்தின் இணைப் பேச்சாளர்களான அருட்பணி வீ. யோகேஸ்வரன் மற்றும் கலாநிதி குமரவடிவேல் குருபரன் ஆகியோரினால்மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு. வைரவநாதன் ரகுநாதன் (29/04/2020)
தாயகம் சுழிபுரத்தை பிறப்பிடமாகவும் மாங்குளம் ஒலுமடு மற்றும் வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த ரகு என்று அழைக்கப்படும் திருவாளர். வைரவநாதன் ரகுநாதன் அவர்கள் 29ம் திகதி புதன் கிழமை வவுனியாவில் உள்ள தமது இல்லத்தில் இறைபதம் அடைந்தார் என்பதை ஆழ்ந்தமேலும் படிக்க...