Day: April 10, 2020
கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா நோயாளர்கள் எவரும் பதிவாகவில்லை
கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையில் எவ்வித கொரோனா வைரஸ் தொற்றாளர்களும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி இலங்கையில் இதுவரை 190 பேர் கொரோனோ தொற்றுக்கு இலக்காகி உள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க...
முக கவசம் அணியா விட்டால் 6 மாதம் சிறை
கொரோனா வைரஸ் இந்தியாவில் தன் கோர முகத்தை காட்ட தொடங்கியதால் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுபோக மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன்படி டெல்லியில் நேற்றுமுன்தினம் முதல் வீட்டில் இருந்து வெளியே வந்தால் முகமேலும் படிக்க...
1311 பேர் தனிமைப் படுத்தலுக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர்
இராணுவத்தால் பராமறிக்கப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் மேலும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதற்கமைய இதுவரை சுமார் 1311 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். அதேபோல் இதுவரைமேலும் படிக்க...
கொரோனாவை ஒழிக்க 22 மில்லியன் யூரோக்கள் நன்கொடை
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றை இல்லாதொழிக்க ஐரோப்பிய ஒன்றியம் 22 மில்லியன் யூரோக்களை நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளது. அறிக்கை ஒன்றை விடுத்துள்ள இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியம் சுகாதாரம், விவசாயம் மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவற்றை மீள கட்டியெழுப்ப இந்த நிதியை பயன்படுத்துமாறு கேட்டுள்ளது.மேலும் படிக்க...