Day: March 28, 2020
இந்தியா உள்ளிட்ட 64 நாடுகளுக்கு அமெரிக்கா 174 மில்லியன் டொலர் நிதியுதவி
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக இந்தியா உள்ளிட்ட 64 நாடுகளுக்கு 174 மில்லியன் டொலர் நிதியுதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது. சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு கடந்த பெப்ரவரியில் அமெரிக்கா 100 மில்லியன் டொலர் கொரோனா நிதியுதவியை அறிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, பாதிக்கப்பட்டுள்ள 64 நாடுகளுக்குமேலும் படிக்க...
கொரோனா வரைஸ் – டோக்கியோவில் வீட்டுக்குள்ளேயே மக்கள் முடக்கம்
நாட்டில் நிலவும் அவசரகால நிலையைத் தடுக்க பொதுமக்கள் வீட்டுக்குள் இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியதை அடுத்து டோக்கியோ மற்றும் மேற்கு ஜப்பானில் உள்ள ஒசாகா பகுதியில் உள்ள மக்கள் இன்று (சனிக்கிழமை) வீட்டுக்குள்ளேயே முடங்கியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த வாரம்மேலும் படிக்க...
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40ஆக அதிகரிப்பு!
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று சென்னையை சேர்ந்த 2 பேர் உள்ளிட்ட 3 பேருக்கு கொரோனா தொற்று நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய் பாதித்தோரின் எண்ணிக்கை 38-ஆக அதிகரித்தது.மேலும் படிக்க...
வடக்கு கொரோனா வலயமாக பிரகடனம் என்ற செய்தியினை மறுத்தது ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு!
வட மாகாணம் கொரோனா அபாய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவலினை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு மறுத்துள்ளது. வட மாகாணம் கொரோனா அபாய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட தகவல் வைரலானது. இந்தநிலையிலேயே குறித்த தகவலினை ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பணிப்பாளர் மொஹான் சமரநாயக்கமேலும் படிக்க...
ஊரடங்கு சட்டம் கடுமை ஆக்கப்பட்டுள்ள நிலையில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து மஹிந்த விளக்கம்!
ஊரடங்கு சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து பதில் பொலிஸ் மா அதிபருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார். விசேட அறிக்கை ஒன்றினை வெளியிட்டு பதில் பொலிஸ் மா அதிபருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு ஆலோசனைமேலும் படிக்க...
பொய்களை பரப்புவோர் தலைகளில் “கோடை இடி” தான் விழக்கூடும் – மனோ கணேசன்
பொய்களை பரப்புவோர் தலைகளில் “கோடை இடி” தான் விழக்கூடும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது முகப்புத்தகம் ஊடாக அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். ‘நாட்டின் சில இந்து சைவ ஆலயங்களின் கோபுர கலசங்கள் இடிந்து விட்டதாகமேலும் படிக்க...