Day: February 27, 2020
“ ஈழத்தின் இலக்கியச் செம்மல் “ (செங்கை ஆழியான் நினைவுக்கவி )
ஈழத்து இலக்கியப் பரப்பை இலக்கியப் படையல்களால் அலங்கரித்து நாவல் சிறுகதை கவிதை கட்டுரை பாடநூல்கள் வரலாற்று நூல்களென ஏராளமாய் எழுதிக் குவித்து இலக்கியப் உலகில் வலம் வந்தாரே இலக்கியச் செம்மல் செங்கை ஆழியான் ! கை சிவக்க சிவக்க எழுதி செங்கைமேலும் படிக்க...