Day: January 24, 2020
“ நல்லூர் ஞானப்பிரகாச சுவாமிகள் “ ( நினைவுக் கவி )
தமிழுக்கும் திருமறைக்கும் தனித்துவமான தொண்டுகள் புரிந்து பன்மொழிப் புலமையும் பெற்று ஒப்பியல் அகராதியையும் படைத்து ஒப்பற்ற பல நூல்களையும் ஆக்கி தைத் திங்கள் 22 இலே இவ்வுலகை விட்டு நீங்கினாரே சுவாமி ஞானப்பிரகாசர் ! மறைநூல் வல்லுனராய் மத போதகராய் மொழிமேலும் படிக்க...