Day: November 11, 2019
ஐதராபாத்தில் 2 ரெயில்கள் மோதல்- பலர் படுகாயம்
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இரண்டு ரெயில்கள் மோதி விபத்திற்குள்ளானதில் பலர் காயமடைந்தனர். தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் காச்சிகுடா ரெயில் நிலையத்தில் இன்று எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் பயணிகள் ரெயில் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகின. இந்த சம்பவத்தில் பல பயணிகள் காயமடைந்துமேலும் படிக்க...
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மனைவி, மகளுடன் விஷம் குடித்த விவசாயி
கலெக்டர் அலுவலகத்தில் மனைவி மற்றும் மகளுடன் விவசாயி விஷம் குடித்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த விவசாயி.நெல்லை: நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள கல்யாணிபுரத்தை சேர்ந்த விவசாயி மாடசாமி (வயது50). இவர் இன்று தனதுமேலும் படிக்க...
டென்மார்க்கில் யூத கல்லறைகளை சேதப்படுத்திய மர்ம மனிதர்கள்
Share Tweet அ-அ+ டென்மார்க்கில் யூதர்களின் கல்லறைத் தோட்டத்தின் 80 கல்லறைகள் மர்ம மனிதர்களால் சேதப்படுத்தப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டென்மார்க்கில் உள்ள ராண்டெர்ஸ் நகரம் யூதர்கள் அதிகம் வாழும் பகுதியாகும். கிட்டத்தட்ட 6,000 யூதர்கள் அப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். அங்குள்ள ஆஸ்ட்ரே கிர்கெகார்டு எனும்மேலும் படிக்க...
தேர்வு பயத்தை போக்க மாணவர்களை சவக்குழியில் படுக்க வைக்கும் பல்கலைக் கழகம்
சவக்குழியில் படுத்திருக்கும் மாணவர்ஆம்ஸ்டர்டாம்:தேர்வுகள் என்றாலே மாணவர்கள் அனைவருக்கும் ஒருவித பதற்றம் தொற்றிக்கொள்ளும். அதிலும் பொதுத்தேர்வுகள் என்றால் இன்னும் பரபரப்புடன் காணப்படுவார்கள். அந்நேரத்தில் ஏற்படும் மன அழுத்ததினால் தேர்வை கோட்டை விடுபவர்களும் உண்டு. தேர்வுகளில் ஏற்பட்ட தோல்வியினால் மனமுடைந்து தங்களது உயிரை மாய்த்துக்மேலும் படிக்க...
ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கோடியே 59 இலட்சம் வாக்காளர்கள் – 12 ஆயிரம் வாக்களிப்பு நிலையங்கள்
இலங்கையின் எட்டாவது ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் சூடுபிடித்திருக்கும் நிலையில், பிரசார நடவடிக்கைகள் யாவும், 13 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. சர்வதேசம் மிக உன்னிப்பாக அவதானிக்கும் சூழலில் இம்முறை தேர்தல் நடைபெறுகிறது. முதலில் நடைபெறுவதுமேலும் படிக்க...
இன்று முதல் யாழில் இருந்து இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விமான சேவை
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ விமான சேவைகள் இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகின்றது. சென்னையிலிருந்து முதலாவது விமானம் இன்று நண்பகல் 12 மணியளவில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. முதல் கட்டமாக வாரத்திற்கு மூன்று சேவைகள்மேலும் படிக்க...
நடிகர் மீது மனைவிக்கிருந்த அதீத அபிமானம் ; மனைவியைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன்
இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஸன் மீது தனது புது மனைவிக்கு கடந்த காலத்தில் இருந்த அதீத அபிமானம் குறித்து அறிந்து பொறாமை கொண்ட கணவன், தனது மனைவியை கத்தியால் குத்திக் கொன்று விட்டு தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியூட்டும்மேலும் படிக்க...
அதிகாரத்தை வழங்கினால் தீர்வு நிச்சயம்: மஹிந்த
தேசியப்பிரச்சினைக்கு தீர்வாக அதிகாரப்பகிர்வு குறித்து நல்லாட்சி அரசாங்கம் கூட்டமைப்புடன் இணைந்து பல்வேறு கருத்துக்களைக் கூறிவந்தது. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக எதனையுமே செய்யவில்லை. அவ்வாறான நிலையில் அவர்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அந்த விடயங்களை உள்ளீர்ப்பது வேடிக்கையான விடயமாகவுள்ளது என்று பொதுஜன பெரமுனவின்மேலும் படிக்க...