Day: November 7, 2019
பெரும்பான்மையை நிராகரித்து சிறுபான்மை மக்களுக்கான அரசாங்கத்தை முன்னெடுக்க முயற்சி – மஹிந்த அணியினர் சாடல்
சிங்கள பெரும்பான்மை மக்களை நிராகரித்து சிறுபான்மை மக்களுக்கான அரசாங்கத்தை முன்னெடுக்கவே சஜித் தரப்பு முயற்சிப்பதாகவும் அதற்கு இடமளிக்க முடியாதெனவும் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் தெரிவித்தனர். விடுதலைப்புலிகள் போராட்டத்தின்போது கூட கேட்காத விடயங்களை தமிழ் அரசியல் கட்சிகள் கொண்டுவந்துள்ள 13 அம்சக் கோரிக்கைகள்மேலும் படிக்க...
ஐஎஸ் தலைவர் பாக்தாதியின் மனைவியையும் கைது செய்தது துருக்கி
ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் பாக்தாதியின் மனைவியை துருக்கி அரசு கைது செய்திருப்பதாக அதிபர் எர்டோகன் அறிவித்துள்ளார். உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவன், அபுபக்கர் அல் பாக்தாதி, சிரியாவில் கடந்த மாதம் கொல்லப்பட்டதாக அமெரிக்காமேலும் படிக்க...
பரமக்குடியில் கமல்ஹாசனின் தந்தை சிலை திறப்பு
மக்கள் நீதிமய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனின் 65-வது பிறந்தநாள் விழாவையொட்டி பரமகுடியில் அவரது தந்தை சிலையை திறக்கப்பட்டது. மக்கள் நீதிமய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசனின் 65-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. பிறந்தநாளையொட்டி கமல்ஹாசன் தனது சொந்த ஊரான ராமநாதபுரம்மேலும் படிக்க...
போக்கிடம் இல்லாமல் அரசியலுக்கு வரவில்லை – கமல்ஹாசன்
தந்தையின் ஆசை நிறைவேறி இருக்கிறது. போக்கிடம் இல்லாமல் நான் அரசியலுக்கு வரவில்லை என்று கமல்ஹாசன் தெரிவித்தார். மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் பரமக்குடியில் இன்று தனது தந்தை சீனிவாசன் சிலையை திறந்து வைத்து கூறியதாவது:- நான் சினிமா துறைக்குமேலும் படிக்க...
அயோத்தி வழக்கு : தீர்ப்பு எப்படி வந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் – மதுரை ஆதீனம் வலியுறுத்து!
அயோத்தி வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் இந்தியாவில் வாழும் 130 கோடி மக்களும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என மதுரை ஆதீனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அயோத்தி வழக்கு குறித்து இன்று (வியாழக்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள மதுரை ஆதினம், அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றமேலும் படிக்க...
கோத்தாபய இலங்கை பிரஜை என்ற தீர்ப்பை நீதிமன்றமே வழங்கியது : எதிர் கட்சி
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக் ஷ முழுமையான இலங்கை பிரஜையும் இல்லை, முழுமையான அமெரிக்க பிரஜையும் இல்லை. அவ்வாறான ஒருவர் தேர்தலில் போட்டியிடவே முடியாது என ஆளும் தரப்பு சபையில் கூற கோததாபய ராஜபக்ஷ இலங்கை பிரஜைமேலும் படிக்க...
ஜனாதிபதியானதும் பெரும்பான்மை உள்ளவரை பிரதமராக நியமிப்பேன் – சஜித்
தான் ஜனாதிபதியாகத் தெரிவானதன் பின்னர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறுபவரையே பிரதமராகத் தெரிவு செய்வேன் எனத் தெரிவித்த புதிய ஜனநாயக தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, தனது அமைச்சரவைக்கு ஊழல் மோசடி தொடர்பில் குற்றச்சாட்டுக்களுடைய எவரையும் நியமிக்கப் போவதில்லலை என்றும்மேலும் படிக்க...
இந்தியாவிடம் ஒப்படைத்தால் தற்கொலை செய்து கொள்வேன் – நிரவ் மோடி!
இந்தியாவிடம் தான் ஒப்படைக்கப்பட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என தொழிலதிபர் நிரவ் மோடி லண்டன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளை மூலம் 13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிரவ்மோடியை நாடுமேலும் படிக்க...
தமிழ் கட்சிகளை கடுமையாகச் சாடும் யாழ்.பல்கலை மாணவர்கள்
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னெடுப்பின் மூலம் எட்டப்பட்ட 13 அம்ச கோரிக்கைளை ஐந்து கட்சிகளும் பிரதான வேட்பாளர்களிடம் கொண்டு சேர்க்காமை பல்கலைக்கழக சமூகத்தை மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழர்களையும் முட்டாளாக்கும் செயற்பாடு என யாழ். பல்கலை கழக மாணவர் ஒன்றியம் விசனம்மேலும் படிக்க...