Day: November 3, 2019
கனரக வாகனத்துக்குள் மறைத்து அழைத்துச் செல்லப்பட்ட பாகிஸ்தான் அகதிகள்!
கனரக வாகனம் ஒன்றில் இருந்து 31 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். வாகனம் A8 நெடுஞ்சாலையில் பயணித்திருந்தது. Nice நகர அரச வழக்கறிஞர் அலுவலகம் இத்தகவலை நேற்று சனிக்கிழமை வெளியிட்டுள்ளது. இத்தாலி எல்லைக்கு அருகே La Turbie (Alpes-Maritimes) சுங்கச்சாலைக்கு அருகே வைத்து இவர்கள்மேலும் படிக்க...
எனது தாய்க்கு அழகான 50 வயதான மணமகன் தேவை – இணையத்தில் வரன் தேடும் மகள்
இளம்பெண் ஒருவர் தனது தாய்க்கு 50 வயதான மணமகன் தேவை என டுவிட்டரில் பதிவிட்டுள்ளது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஆஸ்தா வர்மா என்ற பெண் ஒருவர், தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், கடந்த வியாழக்கிழமை தன் தாயுடன் எடுத்த செல்ஃபியை பதிவிட்டு,மேலும் படிக்க...
மியான்மர் ஆளும் கட்சி தலைவர் ஆங் சான் சூகியுடன் பிரதமர் மோடி சந்திப்பு
இந்தியா-ஆசியான் உச்சி மாநாடு தாய்லாந்தில் இன்று தொடங்கியது. மேலும், 14-வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு, 3-வது பிராந்திய விரிவான கூட்டமைப்பு மாநாடும் தாய்லாந்தில் நடைபெறுகிறது. இவற்றில் பங்கேற்க பிரதமர் மோடி தனி விமானத்தில் தாய்லாந்து சென்றார். பாங்காக் வந்தடைந்த பிரதமர்மேலும் படிக்க...
திருக்குறளை படித்து திருந்துங்கள் – பாஜகவினருக்கு முக ஸ்டாலின் அறிவுரை
சாயம் பூசுவதை விடுத்து திருக்குறளை படித்து திருந்த பாருங்கள் என பா.ஜ.க.வினருக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு மொழியில் மொழிபெயர்க்கபட்ட திருக்குறள் நூலை நேற்று வெளியிட்டுப் பேசினார். இதற்கிடையே, தமிழக பாஜகவின் டுவிட்டர்மேலும் படிக்க...
இந்தியாவின் புதிய வரைபடத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இணைப்பு
மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய இந்தியா வரைபடத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துடனும் கில்கிட்-பல்டிஸ்தான் லடாக்குடனும் இணைக்கப்பட்டுள்ளது. 1947-ம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீரில் கதுவா, ஜம்மு, உதம்பூர், ரேசாய், அனந்த்நாக், பாரமுல்லா, பூஞ்ச், மிர்பூர், முசாபர்பாத், லே மற்றும்மேலும் படிக்க...
சந்திரிகாவை வெளியேற்ற அவசரமாக மத்திய குழுவை கூட்டுகிறார் மைத்திரி
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் காப்பாளராக உள்ள, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவை, அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அபி சிறிலங்கா இயக்கத்துக்கு தலைமை தாங்கும், சந்திரிகா குமாரதுங்க, புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித்மேலும் படிக்க...
புலிகளுடன் தொடர்புடையோர் சித்திரவதை – மறுக்கும் மலேசிய பொலிஸ்
விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு உதவி புரிந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்பில் உள்ள சந்தேகநபர்கள் சித்திரவதை செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை மலேசிய பொலிஸ் நிராகரித்துள்ளது. அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் ஆதாரமற்றவை என மலேசிய பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். விடுதலைப்மேலும் படிக்க...
சஜித்திற்கே ஆதரவு – சம்பந்தன் தலைமையிலான முக்கிய கலந்துரையாடல் அதிரடி முடிவு!
ஜனாதிபதி வேட்பளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்ததன் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சஜித் பிரேமதாசவுக்கு தனது பூரண ஆதரவை வெளியிடுவதற்கு தீர்மானித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான தரப்பான இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலைமேலும் படிக்க...
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைடவர்களுக்கு எதிராக நடவடிக்கை – கோட்டாபய
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினருக்கு எதிராகவும் தனது நிர்வாகத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். வத்தளையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.மேலும் படிக்க...
அதிகார பகிர்வு நிச்சயம்- கிளிநொச்சியில் ரணில் உறுதி
புதிய அரசியலமைப்பினை உருவாக்கி அதன் ஊடாக அதிகாரபகிர்வு வேண்டுமானால் அன்னம் சின்னத்திற்கு வாக்களித்து சஜித்தை ஜனாதிபதியாக்க வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...