Day: September 30, 2019
முன்னாள் ஜனாதிபதி Jacques Chirac அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வு இன்று
முன்னாள் ஜனாதிபதி Jacques Chirac சாவடைந்ததை அடுத்து, அவரின் இறுதி அஞ்சலி நிகழ்வு இன்று இடம்பெற உள்ளது. பொதுமக்கள் பார்வைக்காகவும், அஞ்சலிக்காகவும் Invalides இல் உடலம் வைக்கப்பட்டிருந்ததை அடுத்து, இரவு முழுவதும் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை 7 மணியுடன் Invalidesமேலும் படிக்க...
எல்லை தாண்டி பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன் – சஜித்

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண இதுவரை காலமாக அரசியல் தலைவர்கள் கையாண்ட ஒரு எல்லைக்கு உட்பட்ட முயற்சிகளை தாண்டி வெகு விரைவில் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன் என ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். மேலும் படிக்க...
சவுதி அரேபியா மன்னரின் மெய்க் காப்பாளர் சுட்டுக் கொலை
சவுதி அரேபியா நாட்டு மன்னரின் நம்பிக்கைக்குரிய மெய்க்காப்பாளர் அவரது நண்பரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கொலையாளியை போலீசார் சுட்டுக் கொன்றனர். அப்துல் அஜிஸ் அல்-ஃபக்ம்ரியாத்: சவுதி அரேபியா நாட்டு முன்னாள் மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜிஸ் அல் சவுத்-தின் மெய்க்காப்பாளராகமேலும் படிக்க...
பொதுமக்கள் பெருமளவில் ரத்ததானம் செய்ய முன்வர வேண்டும்- எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்
தமிழ்நாடு 100 விழுக்காடு இலக்கை எய்திட, பொதுமக்கள் பெருமளவில் ரத்த தானம் செய்திட முன்வர வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ரத்ததானத்தின் அவசியத்தை மக்கள் அனைவரும் அறிந்திடும் வகையில்,மேலும் படிக்க...
இந்தியாவின் புதிய கண்டுபிடிப்புகள் வறுமையை ஒழிக்க உதவும் – பிரதமர் மோடி பேச்சு
இந்தியாவின் புதுமைக் கண்டுபிடிப்புகள் வறுமையை ஒழிக்க உதவுபவையாக இருக்கும் என்று பிரதமர் மோடி கூறினார். பிரதமர் நரேந்தர மோடி இன்று சென்னை ஐ.ஐ.டி.யில் நடந்த விழாவில் கலந்து கொண்டார். இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகள் இணைந்து நடத்திய ஹேக்கத்தான் தொழில் நுட்பபோட்டியில்மேலும் படிக்க...
ஐ.நா. அமைதி காக்கும் பணியில் இலங்கைக்கான பிரச்சனை குறித்து கலந்துரையாடினார் வெளிவிவகார செயலாளர்..!
ஐ.நா. அமைதி காக்கும் பணிகளுக்கான பங்களிப்பில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து வெளிவிவகார செயலாளர் ஆரியசிங்க கலந்துரையாடியுள்ளார். மேற்படி கலந்துரையாடல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை வருமாறு: ஊடக வெளியீடுஐ.நா.வின் 74 வது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் தற்போது இலங்கைமேலும் படிக்க...
கூடிய விரைவில், கோட்டாபய ஜனாதிபதித் தேர்தலில் இருந்து வாபஸ் பெற நேரிடலாம்: ராஜித

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கியுள்ள கோட்டாபய ராஜபக்ஷ சில நேரத்தில் ஜனாதிபதித் தேர்தலில் இருந்து வாபஸ் பெற நேரிடலாம் என அமைச்சர் ராஜித சேனாரத்ன எச்சரித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில், ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியிருக்கும் அமைச்சர்மேலும் படிக்க...