Day: August 8, 2019
யாழ் பல்கலைக்கழக மாணவர்களிடையே கைகலப்பு – நால்வர் காயம்
யாழ் பல்கலைக்கழகத்தில் பயிலும் பெரும்பான்மையின மாணவர்களுக்கு இடையே கைக்கலப்பு இடம்பெற்றதில் நான்கு மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றது.யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் 2ஆம் மற்றும் 3ஆம் வருடத்தில் பயிலும் பெரும்பான்மையின மாணவர்களுக்கு இடையே கடந்த திங்கட்கிழமை முரண்பாடுமேலும் படிக்க...
ஐ.தே.க.வுக்கு ஆதரவு வழங்கியும் த.தே. கூ.வினால் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியவில்லை
போர் முடிந்த பின்னர் 12 ஆயிரம் முன்னாள் போராளிகளை விடுவித்தோம். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தும் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியவில்லையென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக்மேலும் படிக்க...