Day: June 7, 2019
சிரியாவில் வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 10 பேர் பலி
சிரியாவில் அரசு படைகள் நிகழ்த்திய வான்தாக்குதலில் 5 சிறுவர்கள் உள்பட அப்பாவி மக்கள் 10 பேர் பலியாகினர். சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் அனைவரும் விரட்டியடிக்கப்பட்டு அவர்கள் வசம் இருந்த அனைத்து நகரங்களும் மீட்கப்பட்டு விட்டன. எனினும் நாட்டின்மேலும் படிக்க...
மனிதனின் வாய் போன்ற வடிவத்தில் பணப்பை – ஜப்பான் கலைஞர் அசத்தல்
ஜப்பானை சேர்ந்த பிரபல இசைக்கலைஞர் மற்றும் ஓவியர் ஒருவர் மனிதனின் வாய் போல தோற்றமளிக்கும் பணப்பை (மணி பர்ஸ்) ஒன்றை உருவாக்கி உள்ளார். ஜப்பானை சேர்ந்த பிரபல இசைக்கலைஞர் மற்றும் ஓவியர் டிஜே. இவர், மனிதனின் வாய் போல தோற்றமளிக்கும் பணப்பைமேலும் படிக்க...
இன்று கேரளா வருகை- வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ராகுல்காந்தி
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி அளித்த கேரள மக்களுக்கு நன்றி தெரிவிக்க இன்று முதல் 3 நாட்கள் ராகுல்காந்தி கேரளாவில் ரோடு ஷோ நடத்துகிறார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பாராளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு 4மேலும் படிக்க...
துபாய் சாலை விபத்தில் 8 இந்தியர்கள் பலி – உறுதி செய்தது இந்திய தூதரகம்
துபாயில் நடைபெற்ற சாலை விபத்தில் 8 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர். துபாய்:ஓமன் நாட்டு தலைநகரம் மஸ்கட்டில் இருந்து துபாய் நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. அதில் வெளிநாட்டவர்கள் உள்பட 30-க்கும்மேலும் படிக்க...
முஸ்லிம் எம்.பி.க்களின் இராஜினாமா கடிதம் தொடர்பில் சபையில் சர்ச்சை
முஸ்லிம் அமைச்சர்களின் இராஜினாமா கடிதம் தொடர்பில் நேற்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் ஆளுங்கட்சியினருக்குமிடையே கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. பாராளுமன்றம் நேற்று வியாழக்கிழமை சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது. பிரதான நிகழ்வுகள் நிறைவடைந்த பின்னர். முஸ்லிம் அமைச்சர்களின் இராஜினாமா கடிதம் குறித்து ஊடகங்களில்மேலும் படிக்க...
பௌத்த பிக்குமாரின் அத்துமீறிய செல்வாக்கிற்கு எதிராக ஜனாதிபதி, பிரதமர் கடும் நிலைப்பாட்டை எடுக்கவில்லை – த இந்து
நாசகாரத்தனமான ஒரு உள்நாட்டுப் போரிலிருந்து விடுபட்ட இலங்கை, இனங்களுக்கிடையில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதிலும் புதியதொரு ஒப்புரவான சமூக ஒழுங்கை உருவாக்குவதிலும் கவனத்தைக் குவிக்க வேண்டுமென்று வலியுறுத்தியிருக்கும் இந்தியாவின் பிரபல தேசிய ஆங்கிலத் தினசரிகளில் ஒன்றான “த இந்து”, ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களுக்குப் பிறகுமேலும் படிக்க...
குறித்த நேரத்தில் வழங்கும் விமான சேவையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முதலிடத்தில்
உலகளாவிய ரீதியில் குறித்த நேரத்தில் சேவைகளை வழங்கும் விமான சேவைகள் அமைப்பு என்ற பெருமை மீண்டும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது. கடந்த மே மாதம் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் வலைப்பின்னலில் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட விமானங்களில் 90 சதவீதமான விமானங்கள் சரியான நேரத்தில்மேலும் படிக்க...
ஜனாதிபதி தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” நிறைவு நிகழ்வு
முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறும் நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய அபிவிருத்தி திட்டத்தின் நிறைவு நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நாளை இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வு முல்லைத்தீவு பொது விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. கடந்த 3ஆம் திகதி தொடக்கம் நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய அபிவிருத்திமேலும் படிக்க...
கூட்டணி அமைப்பது சம்பந்தமான ஐந்தாவது கட்ட பேச்சுவார்த்தை ஆரம்பம்
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையிலான ஐந்தாவது கட்ட பேச்சுவார்த்தை சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார். இரண்டு கட்சிகளும் இணைந்து கூட்டணி அமைப்பது சம்பந்தமாகமேலும் படிக்க...