Day: June 6, 2019
ஓரின சேர்க்கையாளராக இருந்து குணமடைந்தேன் – பிலிப்பைன்ஸ் அதிபர் சர்ச்சை பேச்சு
ஓரின சேர்க்கையாளராக இருந்து குணமடைந்தேன் என பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ துதர்தே பேசி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ துதர்தே சர்ச்சைக்கு பெயர் போனவர். இவர் பொது நிகழ்ச்சிகளில் பேசுகிறபோது சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறுவதும், இதனால்மேலும் படிக்க...
எவரெஸ்ட் சிகரத்தில் தூய்மைப்பணி நிறைவு- 2 மாதத்தில் 11 ஆயிரம் கிலோ குப்பைகள் அகற்றம்
எவரெஸ்ட் சிகரத்தில் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப்பணி நிறைவடைந்த நிலையில், மொத்தம் 11 ஆயிரம் கிலோ குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. நியூசிலாந்தை சேர்ந்த எட்மண்ட் ஹிலாரி மற்றும் நேபாளத்தை சேர்ந்த டென்சிங் ஆகிய இருவரும் கடந்த 1953-ம் ஆண்டில் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தைமேலும் படிக்க...
எந்த வடிவத்திலும் இந்தியை தமிழகம் ஏற்காது – அமைச்சர் ஜெயக்குமார் உறுதி
எந்த வடிவத்திலும் இந்தியை தமிழகம் ஏற்காது. இதுதான் அரசின் கொள்கை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:மொழி விஷயத்தில் ஒருமித்த கருத்து இருக்க வேண்டும். நீட் தேர்வு தோல்வியால்மேலும் படிக்க...
தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்கவேண்டும்- கே.எஸ்.அழகிரி
காவிரி மேலாண்மை ஆணையம் சொன்னபடி தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்கவேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கொடைக்கானலில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து முடிவுமேலும் படிக்க...
யார் குற்றவாளி, யார் நிரபராதி – தீர்மானிக்கும் பொறுப்பு நீதிபதிகளை சார்ந்தது!
சட்டத்தின் மூலம் முறையாக நிரூபிக்கப்படும் வரையில் எவரையும் குற்றவாளி என கூற முடியாது என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். பயங்கரவாதம் உள்ளிட்ட குற்றங்களில் யார் குற்றவாளி, யார் அப்பாவி என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை அரசியல் யாப்பு எந்தவொரு அரசியல்வாதிக்கோ,மேலும் படிக்க...
மைத்திரிபால சிறிசேன ஜனநாயகத்தை குழப்பிவிட்டார்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனநாயகத்தை குழப்பிவிட்டார் என இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அங்கு அவர் மேலும்மேலும் படிக்க...
நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு விஜயம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒருநாள் விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 9 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரவுள்ளார். அவரை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்ச்சி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்ற இந்தியப் பிரதமர் கடந்தமேலும் படிக்க...