Day: May 31, 2019
பாடம் படிக்காத சிறுவனை புல் தின்ன வைத்த அவலம் – ஆசிரியர் மீது வழக்குப்பதிவு
பாகிஸ்தான் பள்ளிக்கூடத்தில் பாடம் படிக்காத சிறுவனை புல் தின்ன வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் லோத்ரான் நகரில் உள்ள பதேபூர் என்ற இடத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஹமீத் ராசா என்பவர் ஆசிரியராகமேலும் படிக்க...
8 வழிச்சாலை திட்டம் : மேல் நீதிமன்ற தடையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு
சேலம் -சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு ஐகோர்ட் விதித்த தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. புதுடெல்லி:மத்திய அரசின், பாரத்மாலா திட்டத்தின் கீழ் சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 276 கிலோ மீட்டர்மேலும் படிக்க...
தி.மு.க.வுக்கு மீண்டும் வைகோ திரும்ப வேண்டும்- நாஞ்சில் சம்பத்
மேல்சபை எம்.பி.யாக்கி அழகு பார்த்த தி.மு.க.வுக்கு மீண்டும் வைகோ திரும்ப வேண்டும் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் இன்று நாஞ்சில் சம்பத் மாலைமலர் நிருபருக்கு அளித்த பேட்டி வருமாறு:- தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை மக்கள்மேலும் படிக்க...
சர்வதேச உலக புகையிலை எதிர்ப்பு தினம் இன்று
புகைப்பிடிப்பவர்களில் பாதிப்பேர் மார்பு புற்று நோய்களால் உயிரிழக்கின்றனர். உலகில் இடம்பெறும் மரணங்களை தவிர்ப்பதற்கான பிரதான காரணமாக புகையிலை பாவனை தவிர்ப்பை கருத முடியும். வருடாந்தம் உலக சனத்தொகையில் எட்டு மில்லியன் மக்கள் புகையிலை பாவனையால் உயிரிழக்கின்றனர். இவர்களில் ஒரு மில்லியன் மக்கள்மேலும் படிக்க...
ரணில், மைத்திரியை அதிகாரத்துக்கு கொண்டுவந்த சாபம் எம் மீது விழட்டும் -பேராசிரியர் சரத் விஜேசூரிய
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்க பங்களிப்பை வழங்கிய தவறுக்காகவும் ,நல்லாட்சியை எதிர்பார்த்த மக்களின் எதிர்பார்ப்பை பிரதமர் ரணில் சிதைத்த தவறுக்காகவும் எங்கள் மீது சாபம் விழட்டும் என்று நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் இணைத்தலைவர் பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்தார். ரணில்மேலும் படிக்க...
புலனாய்வுத் துறை தலைவரது கடிதம் வெளியானது!
உயிர்த்த ஞாயிறுதினத்தன்று நாட்டில் தற்தொலைத் குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்றும் இதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்து ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி தேசிய புலனாய்வுத் துறையின் தலைவர் சிசிர மென்டிஸ் , பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவுக்கு அறிவித்திருக்கும் கடிதம்மேலும் படிக்க...