Day: May 30, 2019
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் முடிவில் மாற்றம் இல்லை – பினராயி விஜயன்
தேர்தல் தோல்வியால் சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் முடிவில் மாற்றம் இல்லை என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறினார். கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில் ஒருமேலும் படிக்க...
12 ஆவது உலகக் கிண்ண கிரிக்கட் தொடர் இங்கிலாந்தில் இன்று ஆரம்பம்
12 ஆவது உலகக் கிண்ண கிரிக்கட் தொடர் இங்கிலாந்தில் இன்று ஆரம்பமாகின்றது. ஜீலை மாதம் 14ஆம் திகதிவரை இடம்பெறவுள்ள இந்த உலகக் கிண்ணத் தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், தென்னாபிரிக்கா, நியூஸிலாந்து மற்றும்மேலும் படிக்க...
ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை
சின்சோ வகை வாள்களை இலங்கைக்குள் கொண்டுவருவதனை தடைசெய்வதற்கான அமைச்சரவை பத்திரத்தை விரைவில் தயாரிக்குமாறு சுற்றாடல் அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். நேற்று இடம்பெற்ற வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின்போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார். அனைத்து வகையானமேலும் படிக்க...
உலகக் கிண்ண கிரிக்கெட் அணி தலைவர்களுக்கும் எலிசபெத் மகாராணிக்கும் இடையில் சந்திப்பு
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கலந்துக்கொள்ளும் 10 அணிகளின் தலைவர்கள் மற்றும் பிரிட்டனின் 2ஆவது எலிசபெத் மகாராணிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது. இதனை தொடர்ந்து உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரின் ஆரம்ப வைபவம் பக்கிங் ஹாம் மாளிகைக்கு அருகாமையில்மேலும் படிக்க...
பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை விடுவிக்க மாட்டோம்
பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை விடுவிப்பதற்கு யார் அழுத்தம் கொடுத்தாலும் விடுவிக்க மாட்டோம் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தை பூண்டோடு ஒழிக்கும் நீண்டகாலத் திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுத்திருப்பதாகவும் பாதுகாப்புச் செயலாளர் கூறினார். உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத்மேலும் படிக்க...
இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவி பிரமாணம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) மீண்டும் பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார். இதன்மூலம் அவர் தொடர்ந்து 2-வது முறையாக பிரதமர் ஆகிறார். இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார். இன்று இரவு 7 மணியளவில்மேலும் படிக்க...