Day: May 15, 2019
நியூசிலாந்து பிரதமருக்கு லஞ்சம் கொடுத்த சிறுமி

‘டிராகன்’ குறித்து ஆய்வு மேற்கொள்ள, 8 வயது சிறுமி நியூசிலாந்து பிரதமருக்கு கடிதத்துடன் 5 நியூசிலாந்து டாலர்களையும் வைத்து அனுப்பி வைத்தாள். நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தாவுக்கு, விக்டோரியா என்கிற 8 வயது சிறுமி அண்மையில் கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்தமேலும் படிக்க...
கமலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி மேல் நீதிமன்றம்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு எதிராக தொடரப்பட்ட மனுவை டெல்லி ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் செய்தபோது, “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து” என்றுமேலும் படிக்க...
மோடியும், எடப்பாடியும் தமிழக மக்களுக்கு எதிராக செயல் படுகிறார்கள்- மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

மோடியும், எடப்பாடியும் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் எதிராக செயல்படுவதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார். திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று 2-ம் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். புளியங்குளம்மேலும் படிக்க...
எந்தவொரு இந்துவும் பயங்கரவாதியாக இருக்க முடியாது – கமலுக்கு பிரதமர் மோடி பதிலடி

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று குறிப்பிட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு பதிலளித்த பிரதமர் மோடி, எந்தவொரு இந்துவும் பயங்கரவாதியாக இருக்க முடியாது என கூறியுள்ளார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மே 12ம்மேலும் படிக்க...
வன்முறைகளை கட்டுப்படுத்த விமானப் படையின் உலங்கு வானூர்திகள்

வன்முறைகளை கட்டுப்படுத்த உலங்கு வானூர்திகள் பயன்படுத்தப்படவிருப்பதாக விமானப் படையின் பேச்சாளர் குரூப் கெப்டன் கிஹான் செனவிரட்ன தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டின்போது பேச்சாளர் இதுதொடர்பாக தெரிவித்தார். வன்முறைகள் தொடர்பில் தகவல்கள் கிடைத்ததும் அந்தப்மேலும் படிக்க...
ஜனாதிபதியும் பிரதமரும் ஒரே நிலைப்பாட்டில் இருக்க வேண்டும்

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஒரு நிலைப்பாட்டில் இருந்து மக்களுக்கு பதில் வழங்க வேண்டும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியுள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்டுள்ள அவர் இதனைக் கூறியுள்ளார். பாதுகாப்பு நிலமை தொடர்பில் ஒவ்வொரு நாளும் பாதுகாப்பு செயலாளர், பொலிஸ் மாமேலும் படிக்க...
இந்நாட்டில் சிங்கள பயங்கரவாதம் தெற்கிலேயே ஆரம்பித்தது

பிரதமர் பண்டாரநாயக்காவை படுகொலை செய்ததன் மூலம் இலங்கையில் பயங்கரவாதம், தனிநபர் பயங்கரவாதமாக தென்னிலங்கையிலேயே முதலில் ஆரம்பித்தது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், தமிழ் முற்போக்குமேலும் படிக்க...