Day: April 30, 2019
இலங்கை குண்டுத் தாக்குதல் தொடர்பில் மேலும் சில ஆதாரங்களை வௌியிட்டுள்ள நியூயோர்க் ரைம்ஸ்!
கடந்த 21ம் திகதி இலங்கையில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல் குறித்த முற்கூட்டிய விபரங்களை இலங்கை அதிகாரிகள் ஏலவே அறிந்திருந்தமைக்கு மேலும் ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக, த நியூயோர்க் ரைம்ஸ் தெரிவித்துள்ளது. உயர்ந்த இரகசியம் என்ற குறிப்புடனான புலனாய்வு ஆவணம் ஒன்று காவற்துறை மா அதிபருக்கு கடந்தமேலும் படிக்க...
குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடுகள்
சமீபத்திய குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு தலா 10 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்பட உள்ளது. இந்தத் தாக்குதல்களில் காயமடைந்த ஒவ்வொருவரும் 5 இலட்சம் ரூபா தொகையை இழப்பீடாக பெறுவார்கள். தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி, இளைஞர் அலுவல்கள்மேலும் படிக்க...
யாழ் நாவாந்துறை , ஐந்துசந்தி பகுதிகளுக்கு ஆளுநர் விஜயம்
யாழ்ப்பாணம் நாவாந்துறை மற்றும் ஐந்து சந்தி பகுதிகளுக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் நேற்று (29) முற்பகல் திடீர் கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டார். இதன்போது நாவாந்துறை பொதுச்சந்தைக்கு விஜயம் செய்த ஆளுநர் அங்குள்ள வியாபாரிகளுடனும் பிரதேச மக்களுடன் சுமூகமான கலந்துரையாடலை மேற்கொண்டார்.மேலும் படிக்க...
சமூக இணையத்தளங்கள் மீதான தடை நீக்கம்
உயிர்த்தெழுந்த ஞாயிறு அன்று பாரிய சம்பவத்துடன் இதுவரையில் சமூக இணையத்தளங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடை உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் நீக்கப்படுகிறது. இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவேவ விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த தடையை உடனடியாக நீக்குவதற்குமேலும் படிக்க...