Day: April 18, 2019
ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் வாக்குப்பதிவு
பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று துவங்கிய நிலையில், ரஜினிகாந்த், அஜித், விஜய் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். 12 மாநிலங்களில் இரண்டாம் கட்டமாக 96 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும்,மேலும் படிக்க...
ஆஸ்திரேலியாவில் வீட்டில் வளர்த்த மான் தாக்கி ஒருவர் பலி
ஆஸ்திரேலியாவில் வீட்டில் வளர்த்த சிவப்பு மானுக்கு உணவு கொடுக்கும் போது அது தாக்கியத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார். ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள வான்கரட்டா நகரை சேர்ந்தவர் பவுல் மெக்டொனால்டு (வயது 47). இவர் தனது வீட்டில்மேலும் படிக்க...
தென்கொரியாவில் கத்திக்குத்து தாக்குதலில் சிறுமி உள்பட 5 பேர் பலி
தென்கொரியாவில் கத்திக்குத்து தாக்குதலில் 12 வயது சிறுமி உள்பட 5 பேர் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். தென்கொரியாவின் ஜியோங்சங் மாகாணத்தில், ஜின்ஜூ நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது தளத்தில் வசித்துமேலும் படிக்க...
மோடியின் ஒரே ஆயுதம், வருமான வரி சோதனைதான் – காங்கிரஸ் சாடல்
உள்நோக்கத்துடன் எதிர்க்கட்சியினரை குறிவைக்க மோடியின் ஒரே ஆயுதம், வருமான வரிசோதனைதான் என காங்கிரஸ் கட்சி சாடி உள்ளது. தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி வீட்டில் நேற்று முன்தினம் இரவு வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். பிரசாரம் முடிவுற்ற நிலையில்மேலும் படிக்க...
12 மாநிலங்களில் இரண்டாம் கட்ட தேர்தல் – 95 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
பாராளுமன்றத்துக்கு இரண்டாவது கட்டமாக 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு இன்று தொடங்கியது. முதல்கட்ட பாராளுமன்ற தேர்தல் கடந்த 11-ஆம் தேதி 91 தொகுதிகளுக்கு நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்களில் 95 மக்களவை தொகுதிகளுக்கு இன்றுமேலும் படிக்க...
சர்வதேச பாரம்பரிய தினத்திற்கான சிறப்புக்கவி “ பாரம்பரியங்கள் “
வரலாற்றில் இன்று சிறப்புநாள் வாழ்வியல் தடத்தோடு பின்னிப் பிணைந்த நாள் கலை கலாச்சாரங்களைக் போற்றிடும்நாள் விழுமியங்களைப் பாதுகாக்கும்நாள் இயற்கை வளங்களைப் பேணிடும் நாள் பாரம்பரியங்களைக் கட்டிக் காத்திடும் நாள் ! நாட்டினைப் பெருமைப்படுத்த நாட்டிற்கு அழகு சேர்க்க விழிப்புணர்வோடு செயற்பட சித்திரைத்மேலும் படிக்க...
ஜேர்மன் இளைஞரின் வீட்டில் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல்
ஜேர்மனின் Hanover நகரில் 29 வயதான நபர் ஒருவரின் வீட்டில் இருந்து 51 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதிக துப்பாக்கிகள் மட்டுமின்றி €100,000 யூரோ பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் நாஜி அமைப்புடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் அடிப்படையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஜேர்மன்மேலும் படிக்க...
சுவிட்சர்லாந்தில் 114 சிறார்களை துஸ்பிரயோகம் செய்த மருத்துவர்
சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் தம்மிடம் சிகிச்சை பெறவந்த 114 சிறார்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கிய மருத்துவர் சிக்கியுள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு, பெர்ன் நீதிமன்றத்தால் 13 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு விதிக்கப்பட்டார். ஆனால் அவரதுமேலும் படிக்க...