Day: April 11, 2019
நாடு திரும்ப உள்ள இலங்கை மீனவர்கள்
மாலைதீவு அரசாங்கத்தின் பொறுப்பில் உள்ள 21 இலங்கை மீனவர்கள் இன்றிரவு நாடு திரும்ப உள்ளனர்.இலங்கை மீனவர்கள் 21 பேரும் மாலைதீவுகள் கடல் எல்லைக்குள் உட்பிரவேசித்த குற்றச்சாட்டில் கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.இந்த நிலையில், அவர்களை விடுவிக்கும்மேலும் படிக்க...
20ஆம் திகதியின் பின்னர் மீண்டும் பேச்சுவார்த்தை
தேர்தல் தொடர்பில் ஜனநாயக தேசிய முன்னணியின் பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் 20ஆம் திகதியின் பின்னர் மீண்டும் இடம்பெறவுள்ளது.இந்த நிலையில், தொழிலாளர் தினத்தன்று தேர்தல் கூட்டணி தொடர்பான அறிவித்தல் வெளியிடப்படக்கூடும் என்று அதன் பங்காளிக் கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரான அமைச்சர் மனோமேலும் படிக்க...