Day: December 23, 2018
வன்னி வெள்ள நிவாரண நிதி (TRT தமிழ் ஒலி வானொலி)
கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட வௌ்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தாயக உறவுகளுக்காக கரங்கோர்க்க TRT தமிழ் ஒலியின் தாயக உறவுகளை கைவிடோம் நிகழ்ச்சியின் ஊடாக அழைப்பினை விடுகின்றோம் உதவி புரிய நல்மனம் உடையவர்கள் தொடர்பு கொள்ள அலுவலகத்மேலும் படிக்க...
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல – 206 (23/12/2018)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...