Day: September 20, 2018
மூன்றாவது ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாநாடு 2018 : நற்றமிழில் நனைந்தது அரங்கம்
பாரீஸ் பன்னாட்டு உயர் கல்வி நிறுவனம் நடாத்திய 3 வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு 08/09/2018 – 09/09/2018 (சனி, ஞாயிறு) ஆகிய தினங்களில் நடைபெற்றது. மேற்படி இரண்டு நாள் அமர்வுகளும் பன்னாட்டு தமிழ் ஆர்வலர்களின் கருத்துரை மற்றும் சங்ககாலமேலும் படிக்க...