Day: September 15, 2018
சிறப்புக்கவி (15.09.2018) “ தியாகதீபம் “ – கவியாக்கம்….ரஜனி அன்ரன் (B.A)

ஊரெழு பெற்ற மைந்தன் பார் புகழப் பிறந்த வீரன் தேரோடும் வீதியிலே கோரிக்கைகள் ஐந்தினை வைத்து போராடினாரே அகிம்சையோடு ! ஈராறு நாட்கள் நீராகாரம் ஏதுமின்றி அகிம்சாவாதியாய் அமைதியின் சின்னமாய் துடியாய் துடித்து பசித்தீயை தியாகம் செய்து தியாக வேள்வியில் ஆகுதியாகிமேலும் படிக்க...