Day: September 12, 2018
அறிவிப்பாளர் திலகம் A.S ராஜா அவர்கள் விருது வழங்கி கௌரவிப்பு
பாரீஸ் பன்னாட்டு உயர் கல்வி நிறுவனம் 08/09/2018 – 09/09/2018 (சனி, ஞாயிறு) ஆகிய தினங்களில் நடாத்திய 3 வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாட்டிற்கு, TRT தமிழ் ஒலி தனது ஊடகப் பணியை செவ்வனே வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது. மேற்படிமேலும் படிக்க...