Month: June 2018
பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.ஜெயக்குமார் நிதர்ஷன் (16/06/2018)
பிரான்ஸ் Évry இல் வசிக்கும் ஜெயக்குமார் காஞ்சனா தம்பதிகளின் செல்வப்புதல்வன் நிதர்ஷன் இன்று 16ம் திகதி ஜூன் மாதம் சனிக்கிழமை தனது பிறந்தநாளை அன்பு சகோதரிகளுடன் இணைந்து இல்லத்தில் கொண்டாடுகிறார். இன்று பிறந்த நாளை கொண்டாடும் நிதர்ஷனை அன்பு அப்பா அம்மா அப்பம்மாமேலும் படிக்க...
ஈகையைக் கொண்டாடி மகிழும் பெருநாள்
உலகம் முழுவதும் ரமலான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்த பண்டிகையின் சிறப்புகளைப் பார்ப்போம். ஒரே பண்டிகையை வெவ்வேறு நாடுகளில் பல்வேறு விதமாகக் கொண்டாடுவார்களென்றால் அது ஈகைத் திருநாளாகத்தான் இருக்கமுடியும். ஈகைத் திருநாளை இல்லாதவர்களுக்கு வாரிக் கொடுத்துக் கொண்டாடுவர். தங்களதுமேலும் படிக்க...
திருமண வாழ்த்து – இராஜதேவன் & பிராப்தனா (11/06/2018)
நோர்வேயில் வசிக்கும் சகாதேவன் இராஜ இராஜேஸ்வரி தம்பதிகளின் செல்வப்புதல்வன் இராஜதேவன் அவர்களும் நோர்வேயில் வசிக்கும் இராஜசூரியர் பராசக்தி தம்பதிகளின் செல்வப்புதல்வி பிராப்தனா அவர்களும் 10ம் திகதி ஜூன் மாதம் ஞாயிற்றுக்கிழமை டென்மார்க் அபிராமி அம்மன் ஆலயத்தில் அபிராமி உபாசகித்தாயின் ஆசியோடு நேற்றுமேலும் படிக்க...
34வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.ரவி ரஞ்சி தம்பதிகள் (10/06/2018)
தாயகத்தில் திருநெல்வேலியை பிறப்பிடமாகக் கொண்ட லண்டனில் வசிக்கும் Dr.ரவி ரஞ்சி தம்பதிகள் 10ம் திகதி ஜூன் மாதம் ஞாயிற்றுக்கிழமை இன்று தங்களது 34வது ஆண்டு திருமணநாளை தனது இல்லத்தில் பிள்ளைகள் சஞ்சீவன் ரஜீவனுடன் இணைந்து கொண்டாடுகின்றார்கள். இன்று 34வது ஆண்டு திருமணநாளை கொண்டாடும் ரவிமேலும் படிக்க...
ஈருறுளிகள் வழங்கும் நிகழ்வு
TRT தமிழ் ஒலி வானொலியின் சமூகப்பணியூடாக வறுமைக்கோட்டிற்கு கீழ்ப்பட்ட மாணவர்கள் சிலருக்கு ஈருறுளிகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதற்கான பண உதவி லண்டன் ராஜா, தாஸ் பிரான்ஸ், மற்றும் அன்ரி அம்மா பிள்ளைகளின் மூலம் கிடைக்கப்பெற்றது.வன்னி மாவட்ட பா.உ.கௌரவ .சிவசக்தி ஆனந்தன்மேலும் படிக்க...
தியாகி பொன். சிவகுமாரன் வீரவணக்க நாள்
ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே. தமிழீழ மக்கள் மனங்களில் விடுதலைத் தீப்பொறியை இட்டுச்சென்ற அம்மாவீரனின்மேலும் படிக்க...