Day: December 26, 2017
ஆழிப் பேரலையில் உயிர் நீத்தாரை நினைவு கொள்ளும் நாள் இன்று
இன்று சுனாமி 13-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், பொதுமக்கள் ஆழிப்பேரலையில் உயிர் நீத்தவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஆழிப்பேரலையின் கோரப் பசிக்கு பலியான தங்களின் பெற்றோர்களை நினைவு கூரும் வகையில் அவர்களின் பிள்ளைகளும்,மேலும் படிக்க...
சுனாமி ஆழிப்பேரலை தாக்கியதின் 13ம் ஆண்டு நினைவு தினம்..!
கடல்க்கரையில் அந்த கல்லறைகளை என்றும் நினைவு கூறுவோம் ஆழிப்பேரலை காவுகொண்ட அனைத்து உறவுகளையும் நாம் என்றும் மறவோம்.. கோயில்குளம் கண்டதில்லை கோபுரங்கள் வணங்கவில்லை கோலக் கடத்தாயே – உனை கொஞ்சமா வணங்கி நின்றோம்? கொஞ்சவந்த பிள்ளையிடம் – ஏன் கோரமுகம் காட்டிவிட்டாய்?மேலும் படிக்க...