Day: October 29, 2017
நண்பனுக்கோர் கடிதம்
உறவுகளின் அடைப்புக்குள் சுற்றிக்கொண்டிருந்தேன் சுற்றிலும் வேலிகளாய் மனிதர் வேலி தகர்ப்பு இந்தியத்தெருக்களில் என் புதிய அத்தியாயங்களுக்காய் நண்பர்கள் வந்தனர் இப்படித்தான் நீயும் நானும் சந்தித்துக்கொண்டோம் பல வேடிக்கை கதைகள் பேசினோம் ஈழவிடுதலையும் ரஸ்சியாவில் இருந்து அமெரிக்காவையும் அலசித்தொலைத்தோம் கற்பனைத்மேலும் படிக்க...
பிறந்த கிழமையை வைத்து குணநலன்களை அறியலாம்
ஒவ்வொருவருக்கும், அவர்களின் பிறந்த கிழமைகளை வைத்து அவர்களின் குணநலன்களை புரிந்து கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. ஒவ்வொருவருக்கும், அவர்களின் பிறந்த கிழமைகளின் மூலம் பலன் சொல்ல முடியும். அந்தக் கிழமைகளை வைத்து அவர்களின் குணநலன்களை புரிந்து கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.மேலும் படிக்க...