Day: March 19, 2017
தென்மராட்சி இலக்கிய அணியின் கம்பன் விழா!
தென்மராட்சி இலக்கிய அணி முன்னெடுக்கும் கம்பன் விழா சாவகச்சேரி சங்கத்தானை தமிழ்க்கோட்ட மண்டபத்தில் நடைபெற்றது. இன்று மாலை 4.30 மணியளவில் அருள்மிகு கந்தசாமி கோவிலிருந்து கம்பனின் திருவுருவப்பட ஊர்வலம் தமிழ் கோட்ட மண்டபத்தை வந்தடைந்தது.“கற்போர் மனதில் களிநடம் புரியும் கம்ப பாத்திரம்”பரதனே!மேலும் படிக்க...