Month: October 2016
எப்போது வாய் திறப்பாய் சம்பந்தா?
எல்லாம் அழிந்தும் இல்லாமல் போகாமல் இன்னும் இருக்கின்றோம் என்றெண்ணி பொல்லாதவன் நீயென பலபேர் பொங்கியபோதும் இல்லாத வீட்டில் இலுப்பைபூ சர்க்கரையாம் ஏதும் செய்யட்டும் சின்னன் எண்டாலும் ஏதோ செய்யட்டும் இப்பிடித்தான் ஏழு வருசங்கள் இல்லாமல் போனதடா? எல்லாம் வரும் எறும்பூர கற்குழியும்மேலும் படிக்க...
நீங்க எந்த ராசி! வாழ்க்கை ஓகோன்னு இருக்கணுமா? இவங்களை தான் கல்யாணம் பண்ணிக்கணும்
ராசிபலன், ஜாதகம் அகியவற்றில் ஈடுபாடு கொண்டவர்கள் பலர் உண்டு. இதை அதிகம் நம்பாதவர்கள் கூட தினமும் குறைந்தபட்சம் வீட்டு காலண்டரில் உள்ள ராசிபலனையாவது பார்ப்பார்கள். அதன்படி ஒரு ராசியை சேர்ந்தவர்களின் குணாதிசயம் மற்றும் அவர்கள் எந்த ராசிகாரர்களை திருமணம் செய்தால் வாழ்க்கைமேலும் படிக்க...
மடு பூ மலர்ந்தான் கிராமத்தில் பெரியம்மா பேரூந்து நிலையம் திறந்துவைக்கப்ட்டது.
மடு பூ மலர்ந்தான் கிராமத்திற்கு TRT வானொலியின் சமூகப்பணிக்கு பொறுப்பான திரு திரவியநாதன் ஐயா அவர்களின் ஒழுங்கமைப்பில் பெரியம்மா பேரூந்து நிலையம் நேற்று (08.10.2016) திறந்துவைக்கப்பட்டது. TRT வானொலியின் அறிவிப்பாளர் திரு ஏ.எஸ்.ராஜா அவர்களின் அறுபதாவது பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கான கற்றல்மேலும் படிக்க...