Day: January 5, 2016
வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் பிள்ளைகளுக்கு லண்டனைச்சேர்ந்த யோகானந்தம் (ஜெயா) அவர்களின் நிதிப்பங்களிப்பு
வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் பிள்ளைகளுக்கு லண்டனைச்சேர்ந்த யோகானந்தம் (ஜெயா) அவர்களின் நிதிப்பங்களிப்புடன் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. பிரான்ஸ் ரி.ஆர்.ரி வானொலியின் சமுகப்பணி பிரிவின் ஒழுங்கமைப்பில், 03.01.2016 அன்று, கிளிநொச்சி பரந்தனில் நடைபெற்ற இந்நிகழ்வில், யாழ்.மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன்,மேலும் படிக்க...