Year: 2015
முத்துக்குமரா!
முத்துக்குமரா! முகம் தெரியாப்போதினிலும் செத்துக்கிடக்கின்றாய் எமக்காக எனவறிந்து தேகம் பதறுகிறதே திருமகனே! உந்தனது ஈகம் அறிந்து எம்மிற்தீ பற்றுகுதே நீட்டிக்கிடக்கின்றாயாம் நீ உனக்கு அஞ்சலியெழுதும் என்னைச்சுற்றி நூறு உடலங்கள் கிடக்கின்றன வரிசையில் அத்தனையும் எம் உறவுகளின் உயிரிழந்த கூடுகள். உன் மேனியில்மேலும் படிக்க...
கற்றல் உபகரணங்களுக்கு நிதியுதவி வழங்கிய லண்டன் வாழ் தமிழர் யோகானந்தம் (ஜெயா)
வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குள்பட்ட நெடுங்கேணி பிரதேசத்தில் மிகவும் வறுமை நிலைக்குள்பட்டுள்ள பாடசாலை செல்லும் ஐநூற்று ஐம்பது மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. ஒலுமடு அ.த.க.பாடசாலை, சேனைப்புலவு உமையாள் வித்தியாலயம் இவ்விரண்டு பாடசாலைகளினதும் கல்விச்சமுகத்தின் வேண்டுகோளுக்கமைய கூட்டமைப்பின் வன்னி மாவட்டமேலும் படிக்க...
பிரான்ஸ் ரி.ஆர்.ரி வானொலி ஆதரவில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
பிரான்ஸ் ரி.ஆர்.ரி வானொலி நிறுவனத்தின் ஆதரவில் 21.01.2015 இல் மீள்க்குடியேற்றம் நடைடிபெற்றுக் கொண்டு இருக்கின்ற பிரதேசமான வலிகாமம் வடக்கு கொல்லன்கலட்டி இந்து வித்தியாலய மாணவ மாணவிகளுக்கு இவ்வாண்டிற்கு தேவையான கற்றல் உபகரணங்களை வடக்கு மாகாண சபை உறுப்பினர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- மேலும் படிக்க