Day: August 1, 2015
முள்ளந்தண்டு வடம் பாதிக்கபட்ட உயிரிழை அமைப்பினருக்கு வழங்கிய உதவி
முள்ளந்தண்டு வடம் பாதிக்கபட்ட உயிரிழை அமைபபினருக்கு இன்று எங்கள் அமைப்பின்ஊடாக தாயக உணர்வுள்ள நண்பர்களிடமும். பொது மக்களிடமும் மற்றும் புலம்பெயர் உறவுகளின் உதவிகளுடன் இரு கட்டங்களாக முறையே 57,000 ரூபா. 1,11,000 பெறுமதியான மருத்துவ பொருட்களினை வழங்கி அவர்களின் வாழ்வியல் துன்பங்களில் ஓரளவேனும் நிவர்த்தி செய்துள்ளோம்.மேலும் படிக்க...