Day: December 25, 2014
இருப்பும் இறப்பும்
அந்த மரம் வெகு அமைதியாக நெடுங்காலமங்கே நின்றுகொண்டிருந்தது தளிர்த்தும் துளிர்த்தும் ஓங்கிய வளர்ந்து கனிந்து நின்றது பின்னர் யார்யாருக்கோ குறிவைத்த குண்டுகள் ஷெல்கள் அதன் உடலைத்துளைக்கத் தொடங்கின தினமும் காயம் பல பட்டு வலி சுமந்தாயினும் உயிர் பிழைத்து நின்றது அம்மாமரம்மேலும் படிக்க...
சொல்லதிகாரம்
‘கொல்’ ‘கொள்ளையடி’ சரித்திரம் அதிகம் கேட்ட வார்த்தைகள் ”தழுவு” ”முத்தமிடு” கட்டில்கள் அதிகம் கேட்ட வார்த்தைகள் ”ஆராரோ” ”சனியனே” தொட்டில்கள் அதிகம் கேட்ட வார்த்தைகள் ”உனக்கெப்போது கல்யாணம்?” விலைமகள் அதிகம் கேட்ட வார்த்தைகள் ”உருப்போடு” – உருப்படமாட்டாய்” வகுப்பறைகள் அதிகம் கேட்டமேலும் படிக்க...