Main Menu

18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.ராஜன் ஜீவிதன் (09/02/2018)

தாயகத்தில் புத்தூர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜேர்மனியில் வசிக்கும் ராஜன் ராகினி தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஜீவிதன் தனது 18வது பிறந்தநாளை 9ம் திகதி பெப்ரவரி மாதம் வெள்ளிக்கிழமை இன்று அன்பு பெற்றோர்கள் அன்பு சகோதரி ஜோதிகா உறவினர்கள், கல்லூரி நண்பர்களுடன் இணைந்து குதூகலமாக கொண்டாடுகின்றார்.

இன்று 18வது பிறந்தநாளை கொண்டாடும் ஜீவிதனை அன்பு அப்பா,அன்பு அம்மா, அன்பு சகோதரி ஜோதிகா,மகேந்திரன் அப்பப்பா,இராசமணி அப்பம்மா,தனபாலசிங்கம் அம்மப்பா,மேர்லின் அம்மம்மா, சந்திரன் மாமா,சுபத்திரா மாமி,சுவர்ணா மச்சாள், சதீஸ் அத்தான்,தர்சிகா அக்கா,ஹரிணி, ரவீந்திரநாதன் மாமா,அம்பிகா மாமி,சுரேஷ் அத்தான், சிவராஜன் சித்தப்பா, யோகா சித்தி,அபர்ணா,அஜய், முகுந்தன் சித்தப்பா,றஜிதா சித்தி, சந்தோஷ், சமந்தா,குமார் மாமா,கலைச்செல்வி மாமி, சகீரா, கதிர்,கல்யாணி பெரியம்மா,அசோக் அண்ணா குடும்பம், ரோகிணி பெரியம்மா,பூமிஜா அக்கா,தம்மிஜா அக்கா,முரளி மாமா குடும்பம்,சரத்பவன் மாமா,கிருஷாந்தி மாமி,பூமிகா,பூவிதன்,பூர்த்திகன்,மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஜேர்மனி குறிஞ்சி குமரன் அருள் பெற்று பல்கலையும் கற்று பல்லாண்டு காலம் பார் போற்ற வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று 18வது பிறந்தநாளை கொண்டாடும் ஜீவிதனை TRT தமிழ் ஒலியில் பணி புரியும் அன்ரிமார், மாமாமார்,அன்பு நேயர்கள் அனைவரும் பார் போற்றும் பண்பாளனாக வாழ வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் : அப்பப்பா அப்பம்மா திரு திருமதி மகேந்திரம் இராசமணி தம்பதிகள்

அவர்களுக்கும் எமது நன்றிகள்.

பகிரவும்...