Main Menu

பிறந்தநாள் வாழ்த்து – திருமதி மனோகரி சுப்பிரமணியம் (14/09/2022)

தாயகத்தில் ஆறுகால் மடத்தை சேர்ந்த பிரான்ஸ் Noisy-le-Grand இல் வசிக்கும் திருமதி மனோகரி சுப்பிரமணியம் அவர்கள் தனது பிறந்தநாளை 14ஆம் திகதி செப்டம்பர் மாதம் புதன்கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்

இன்று பிறந்தநாளை கொண்டாடும் திருமதி மனோகரி சுப்பிரமணியம் அவர்களை அன்புக் கணவர் சுப்பிரமணியம், அன்பு பிள்ளைகள் தர்சிகா, சகிர்தன், விஜிர்தன், மருமகன் விஜயராஜ், பேரன் மவீஸ், மற்றும் தாயகத்தில் வசிக்கும் அண்ணர் இராஜமோகன் குடும்பம், France இல் வசிக்கும் தம்பி ஜெயேந்திரன் குடும்பம், தம்பி சேகர் குடும்பம், Australia வில் வசிக்கும் தம்பி சுரேந்திரன் குடும்பம், France இல் வசிக்கும் மைத்துனர் யோகசந்திரன் குடும்பம், கனடாவில் வசிக்கும் மச்சாள் பரமேஸ்வரி சிங்கராஜா குடும்பம், பஞ்சுசீதா குடும்பம், கனடாவில் வசிக்கும் மருமகள் சுமதி குடும்பம், France இல் வசிக்கும் அருமைநாயகம், அருள்மணி குடும்பம், வலேவிலாஸ் நண்பர்கள் குடும்பம், நொய்சிலி கினைட் தமிழ்சோலை, மற்றும் வில்லி சூர்மாரன் தமிழ்சோலை மாணவ மாணவிமார், நண்பி சாந்தா குடும்பம், மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்

இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் திருமதி மனோகரி சுப்பிரமணியம் அவர்களை TRT தமிழ் ஒலி குடும்பமும் அன்பு நேயர்களும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு மகள் தர்சிகா விஜயராஜ் குடும்பம் சகிர்தன், விஜிர்தன், மற்றும் அன்பு நண்பி சாந்தா குடும்பம்

அவர்களுக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகள்

பகிரவும்...