Main Menu

பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 09.12.2022  (வெள்ளிக்கிழமை) நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று கல்வியமைச்சு வெளியிட்ட
அறிக்கை  மூலம்  இதனைக் தெரிவித்துள்ளது.

இதேவேளை காலநிலை அவதான நிலையம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் கலந்துரையாடிய பின்னர் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பகிரவும்...