Main Menu

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல்;  யாழ். பல்கலை மாணவர்களால் மரக்கன்றுகள் வழங்கிவைப்பு

தியாக தீபம் திலீபனின்  36 ஆவது நினைவேந்தலை முன்னிட்டு யாழ் பல்கலைக்கழக மாணவர்களினால் திலீபனின்  நினைவுத்தூபி அமைந்துள்ள பகுதிகளில் இன்று பொதுமக்களுக்கு  மரக்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டன.

பகிரவும்...