Main Menu

இந்தியாவில் இருந்து இரண்டாவது மனிதாபிமான உதவித் தொகை நாட்டுக்கு கொண்டு வரப்பட்டது

இந்தியாவில் இருந்து இரண்டாவது மனிதாபிமான உதவித் தொகை இன்று (வெள்ளிக்கிழமை) நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அமைச்சர் நளின் பெர்னாண்டோ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் குழுவினர் இந்த உதவிகளை பெற்றுக்கொண்னர்.

3000 கோடி ரூபாய்க்கு அதிக பெறுமதியுடைய மனிதாபிமான உதவிகள் அடங்கிய கப்பல் இந்தியாவின் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது.

முன்னதாக கடந்த 16ஆம் திகதி இலங்கைக்கு இந்தியாவிடமிருந்து பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...