Main Menu

அரசியல் சமூக மேடை -30/03/2017

26/03/2017 அன்று நடை பெற்ற அரசியல் சமூக மேடை நிகழ்ச்சியின் தொடர்ச்சி

சுவிஸ் சொலுத்துன் நகரில் 14 ஆவது ஆண்டாகவும் சொலுத்துன் நலன்புரி மன்றத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக நடாத்தப்படும் நாட்டியமயில் நிகழ்வினை குழப்பும் வகையில் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு அதே திகதியில் அதே நேரத்தில் அதே பகுதியில் அதே மாதிரியான நிகழ்ச்சியினை நடாத்த முனைவது தொடர்பாக கண்டித்து வெளியிடப்படும் பிரசுரங்கள் உண்மையானவையா?

14வருடங்களாக சொலுத்துன் நலன்புரி மன்றம் நடாத்தும் நாட்டியமயில் நிகழ்வினை அதே திகதியில் அதே மாதிரி சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு நடாத்த வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?

இன்றய காலத்தில் ஒற்றுமையுடனும் உறுதியுடனும் இணைய வேண்டிய தமிழ் இனம் இந்த நிகழ்வின் காரணமாக என்ன நிலைக்கு தள்ளப்படும் ?

ஸ்ரீலங்கா இனவாத அரசிற்கு கிடைக்கும் மற்றோரு வெற்றியாகுமா ?

பகிரவும்...