Main Menu

அரசியல் சமூக மேடை – 14/02/2016

அண்மையில் வறுமையின் நிமித்தம் தற்கொலை செய்துகொண்ட முன்னாள் போராளியின் இந்த தற்கொலைக்குகாரணம் யார் ? ஸ்ரீலங்கா பௌத்த பேரின அரசா ? தமிழ்தேசிய கூட்டமைப்பா ? போருக்கு நிதி சேர்த்துபோராளிகளிற்கு சொந்தமான நிதியை இன்றும் புலம்பெயர் தேசத்தில் கையாளுபவர்களா ? அல்லது புலம்பெயர்ந்து வாழும் நாமா ? வறுமையால் வாடிய இந்தபோராளியின் இந்த தற்கொலைக்கு பதில் சொல்லவேண்டியவர்கள் யார் ?

பகிரவும்...