Main Menu

அரசியல் சமூக மேடை – 13/08/2015

“1977ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு மக்கள் ஒரே அணியில் தமிழீழ கோரிக்கையின் பக்கம் நின்ற போது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த குமார் பொன்னம்பலம் தமிழீழ கோரிக்கையை எதிர்த்து போட்டியிட்டு மக்கள் ஒற்றுமையை குழப்பினார். தற்பொழுது உலகத்தின் ஆதரவுடன் அரசியல் தீர்வு நோக்கி தமிழ் மக்கள் செல்லும் போது தந்தை எவ்வாறு அன்று தமிழீழ கோரிக்கையை உடைத்து, சிங்கள பௌத்த பேரினவாதிகளை குசிப்படுத்தினரோ அதேவழியில் இன்று அவரது புதல்வர் கஜேந்திரகுமார் தமிழ் தேசியத்திற்கான உலக ஆதரவை தடுக்க முற்படுவது சரியா?”

என்ற தலைப்பில் விவாதம்

பகிரவும்...