Main Menu

அரசியல் சமூக மேடை – 12/02/2017

**எழுக தமிழ் நிகழ்வில், தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம்வகித்துக்கொண்டே EPRLF கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்கள், தமிழர்களுக்கு புதிய தலைமை தேவை அதற்கு தலைமை தாங்க வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்களிற்கு அழைப்பு விடுத்துள்ளமை தொடர்பாக ஒரு பார்வை**

எமது அரசியல் ஆய்வாளர்களுடன் இந்த நிகழ்ச்சியில் நேரடியாக EPRLF கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்துள்ளார்.

பகிரவும்...