Main Menu

அரசியல் சமூக மேடை – 10/03/2016

தாயகத்தில்  முன்னாள்  பெண் போராளிகள் பலர்  பொருளாதார உதவிகள்  இன்றி தமிழ் சமுதாயம் கைவிட்ட சூழலில் தங்கள்  பிள்ளைகளை  காப்பாற்ற பாலியல் தொழில்கள் செய்ய  நிர்பந்திக்கப்படவும் ,  மாற்றுத்  திறனாளிகளான  முன்னாள் போராளிகள்  உணவின்றி தவிக்கும் இந்த சூழலில்   புலம் பெயர் தேசத்தில்,    நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத உசுப்பேத்தும் பேச்ச்சாளர்  சீமானின் கட்சிக்கு  நிதி கொடுப்பது  சரியான நடைமுறையா ? என்ற தலைப்பிலான கலந்துரையாடல்

பகிரவும்...